Author: varmah

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மலரவுள்ள சர்வதேச சகோதரிகள் தினத்தை கொழும்பு-13, புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் வளாகத்தில் மாலை 4.00…

ஹவலொக் டவுணில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி குற்றச்சாட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட‌ முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால், கல்கிஸ்ஸை நீதவான்…

திங்கள்கிழமை நள்ளிரவு முதல் போர்நிறுத்தத்தை அமல்படுத்த தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாட்டுத் தலைவர்கள்ஒப்புக்கொண்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம்தெரிவித்தார்.கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டுக்கும் தாய்லாந்துப் பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய்க்கும் இடையிலான போர்நிறுத்தச் சந்திப்பை திங்கள்கிழமை பிற்பகல்…

ஜோர்ஜியாவின் படுமி நகரில் நடந்த 3வது ஃபிடே மகளிர் உலகக் கிண்ண செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனையான திவ்யா தேஷ் முக் சகநாட்டவரான கொனேரு ஹம்பியை வீழ்த்தி சம்பியனானார்.திங்கட்கிழமை நடைபெற்ற டை-பிரேக்கர் சுற்றில் 38…

தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் உள்ள ஒரு பிரபலமான உணவு சந்தையில் திங்கட்கிழமை நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் நான்கு பாதுகாப்பு காவலர்கள் உட்பட குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார்.துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு சந்தேக…

மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய டெஸ்ட் கப்டன் ஷுப்மன் கில் 4சதங்கள் அடித்து கிறிக்கெற் வரலாற்றின் தனது பெயரைப் பதிந்துள்ளார்.கிறிக்கெற் ஜாம்பவான்களான் பிரட்மன், கவாஸ்கர்…

சுவிட்ஸர்லாந்தின் செய்ண்ட் ஜேகப்பார்க்கில் நடைபெற்ற மகளிர் யூரோ கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெய்னை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து சம்பியனாகியது.இறுதிப் போட்டியில் இங்கிலாஅந்தும், ஸ்பெய்னும் தலா ஒரு கோல் அடித்தன. கூடுதல் நேரத்திலும் இரண்டு அணிகளும் கோல்…

பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான பிரான்சின் அறிவிப்பை ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) சனிக்கிழமை வரவேற்றது.ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் மஹ்மூத் அலி யூசுப், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல்…

சமூக பராமரிப்பு நிலையங்கள் மூலம் திறமையான , உயர்தர ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் கிட்டத்தட்ட 10,000 மக்களுக்கு சேவை செய்யு முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ்,…