Author: varmah

இலண்டன், பிரஸல்ஸ், பேர்லின் ஆகிய விமான நிலையங்களில் நடந்த சைபர் தாக்குதல் காரணமாக, விமான போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் சேவை அளிக்கும் நிறுவனத்தை குறி வைத்து இணையத்தில்…

எழுத்துத் தேர்வுகள் , நேர்காணல்கள் மூலம் 329 இரயில்வே காலியிடங்களைபோக்குவரத்து அமைச்சு நிரப்பியுள்ளது.நியமனங்களில் 8 ஆலோசகர்கள், 47 மின் உதவியாளர்கள், 193 இயந்திர உதவியாளர்கள் , 81 அடிப்படை தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர்.

2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகளில் ஏராளமான போதைப்பொருள் , துப்பாக்கிகள் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.2025 ஆம் ஆண்டில் இதுவரை 955 கிலோ ஹெராயின், 1,422 கிலோ ஐஸ், 471 கிலோ ஹாஷிஷ், 29…

பாராளுமன்ற உ கன்ரீனில் உள்ள கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வெளிப்படுத்தினார், சமீபத்திய ஆய்வில் பொருத்தமற்ற உணவு சேர்க்கைகள், பூச்சிகள், உடைந்த தரை, சேதமடைந்த பாத்திரங்கள் கண்டறியப்பட்தாக அவர் தெரிவித்தான்.உணவுப் பாதுகாப்பு கவனிக்கப்படாவிட்டால்…

இலங்கை கடற்படை துணைத் தலைமைத் தளபதியாக ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை [28] கடமைகளைப் பொறுப்பேற்றார்.அவருக்கான நியமனக் கடித‌த்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட வழங்கினார்.34 ஆண்டுகால சேவையுடன்,…

சுற்றுலா பயணிகளுக்கு சேவை செய்யும் 10,000 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான சேவை தரத்தை மேம்படுத்தவும் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும் கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் பயிற்சி அளிக்கும்.சுற்றுலா ,நாட்டின் சர்வதேச பிம்பத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு,…

இஸ்ரேலுக்கு 6.4 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆதரவு உபகரணங்கள் , ஆயுதங்கள் ஆகியவற்றை விற்க ட்ரம்ப் நிர்வாகம் காங்கிரஸின் ஒப்புதலைப் பெறுகிறது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் துருப்பு…

மேற்கு சூடானில் உள்ள வடக்கு டார்ஃபர் மாநிலத்தின் தலைநகரான எல் ஃபாஷர் நகரில் உள்ள ஒரு மசூதியை குறிவைத்து வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 75க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தன்னார்வக் குழுக்கள் தெரிவித்துள்ளன.”துணை…

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட ஒரு வயதான பிரிட்டிஷ் தம்பதியினர் தங்கள் மகளுடன் மீண்டும் இணைந்துள்ளனர்.76 வயதான பார்பி ரெனால்ட்ஸ் ,அவரது கணவர் பீட்டர், 80, ஆகியோர் பிப்ரவரி 1…

யாழ்ப்பாண மாநகர சபை நகராட்சிப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முக்கியமாக குப்பைகளை எரிப்பதைத் தவிர்ப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய ,நீதிபதி கே.…