Author: varmah

ஈரானில்நாடு தழுவிய போராட்டங்களை ஒடுக்கும் போது அதிகாரிகள் தகவல் தொடர்புகளை துண்டித்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை நாட்களில் முதல் முறையாக ஈரானியர்கள் வெளிநாடுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டனர். இந்த போராட்டங்களில் குறைந்தது 646 பேர் கொல்லப்பட்டதாக ஆர்வலர்கள்…

ஜனவரி 6, 2021 அன்று வாஷிங்டன், டிசியில் உள்ள வெள்ளை மாளிகை அருகே 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகாதி ஜனாதிபதிஜனாதிபதி ட்ரம்ப் தனது ஆதரவாளகலின் மத்தியில் ஆற்றிய உரையின் சில பகுதிகளை…

ஜனாதிபதி ட்ரம்ப் தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசத்தைக் கைப்பற்றுவதாக அச்சுறுத்தும் நிலையில், புளோரிடாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் திங்களன்று கிரீன்லாந்தை இணைத்து அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தினார்.நேட்டோவின் நட்பு…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க வீரர் ஷிகர் தவான், தனது இரண்டாவது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். 2023-ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு பிறகு, தற்போது தனது காதலி சோபி ஷைனுடன்…

தமிழ்நாடு டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு தொழிலதிபரும் , சினிமா தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனிடம் விசாரணை நடத்தலாம் என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை வழங்கியிருக்கிறது.சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் டாஸ்மார்க்…

ஈரானில் பொருளாதாரம் நலிவடைந்து விலைவாசி உயர்ந்ததால் கடந்த டிசம்பர் 28ஆம் திக‌தி மக்கள் சாலைகளில் இறங்கி போராட தொடங்கினார்கள். ஈரானின் அதிபர் கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிராக போராட்டம் தீவிரமானது. அப்போது அரசு தரப்பில்…

ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.. இந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறியிருக்கிறது. இதில் 646 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள்.. இந்த எண்ணிக்கை…

தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டன. இதில் தேமுதிகவின் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறது.திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் இழுபறி நீடித்தால், காங்கிரஸ் வெளியேறும் பட்சத்தில் அந்த இடத்தை…

மிஹிந்தலை ரஜமகா விகாராதிபதி வலவாங்குனவேவே தம்மரதன தேரரை குறிவைத்து வாதிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகாரை முறையாகப் பதிவு செய்ய…