Author: varmah

நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை (UNGA) கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் ஜனாதிபதி அரசுமுறைப்பயணம் செல்ல திட்ட மிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.ஜனாதிபதியின் வெளிநாட்டுப்பயனம் தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்…

விவசாயம், வனவியல் ,சுற்றுலா போன்ற துறைகளை மேம்படுத்துவதர்காக இரண்டு புதிய வேலை விஸாக்கள் டிசம்பரில் அறிமுகம் செய்யப்படும் என என்று நியூஸிலாந்து அரசு அறிவித்துள்ளது.கிராமப்புற ஒப்பந்ததாரர்கள், வைன் தயாரிக்கும் ஊழியர்கள் சேர்லிஃப்ட் இயக்குநர்கள் போன்றவர்களுக்கு மூன்று…

காஸா நகரத்தைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளதாகவும் , பரவலான பொதுமக்கள் எதிர்ப்பு, இராணுவத்தின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பேரழிவிற்குள்ளான பாலஸ்தீனப் பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாகவும் ஒரு நாள் முன்னதாக, பிரதமர் அலுவலகம், மூத்த அமைச்சர்களைக் கொண்ட…

மேல் , சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் லேசான மழை பெய்யும்.வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு…

காஸா மீதான கூட்டு அரபு-இஸ்லாமிய அசாதாரண உச்சிமாநாட்டால் கட்டளையிடப்பட்ட அமைச்சர் குழு, 23 நாடுகள், அரபு லீக் , இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, சனிக்கிழமை கூட்டாக காஸா மீது முழு இராணுவக் கட்டுப்பாட்டை…

பல தசாப்த கால எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஆர்மீனியா , அஜர்பைஜான் தலைவர்கள் வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் ,அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம்…

கடந்த ஆறு மாதங்களில் அரசியல்வாதிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் , அரசு அதிகாரிகள் உட்பட 63 பேர் லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். லஞ்சம் அல்லது…

காஸாவில் கடந்த புதன்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 27 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் காஸா பகுதியில் உணவு லொறி கவிழ்ந்ததில் 20 பேர் இறந்ததாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்தன.காஸா பகுதியில் உதவிக்காகக் காத்திருக்கும் மக்கள்…

கானாவில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் இராணுவம், ஹெலிகாப்டர் தலைநகர் அக்ராவிலிருந்து காலையில் புறப்பட்டு, வடமேற்கே உட்புறமாக…

இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில், 1945 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6, ஆம் திகதி அமெரிக்க குண்டுவீச்சு விமானியான எனோலா கே, யுரேனியம் குண்டைஹிரோஷிமா நகரத்தின் மீது வீசி வெடிக்கச் செய்த நாள் இன்றாகும்.…