Author: varmah

அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் கடந்த சில வாரங்களாக அமல்படுத்தி வரும் கடும் சட்டங்களால் அமெரிக்கர் அல்லாதவர், அமெரிக்கர் என பலரும் படாதபாடு படுகின்றனர். உலக சுகாதார அமைப்பு, ஐநா சபை உள்ளிட்டவற்றிலிருந்து வெளியேறும்…

நாக்பூர் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை [6] இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெற்களையும் இழந்து 47 ஓவர்களில் 248 ஓட்டங்கள் எடுத்தது. கப்டன் ஜாஸ்…

பாகிஸ்தானில் நடைபெற உள்ள ச‌ம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து ஐசிசி நடுவர் குழுவில் இருக்கும் நிதின் மேனன், போட்டி நடத்துனர் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர். இதனால் இந்த தொடரில் இந்திய நடுவர்கள்…

இலங்கையில் நிலவும் காற்று மாசுபாடு சுற்றுலாவைப் பாதிக்கலாம் என்று நிசுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய இலங்கை நுரையீரல் நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும் ஆலோசகருமான டாக்டர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்தார்.அதிகரித்து…

இலங்கை இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் வருடாந்திர சுற்றுலா வருவாயில் 10 பில்லியன் அமெரிக்க டிலரை இலக்காகக் கொண்டு வருவதால், ஐந்து ஆண்டுகளுக்குள் அதன் விமானங்களை இரட்டிப்பாக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் 27…

பாடசாலை விளையாட்டு உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றமையினால் மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு…

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். கடந்த மாதம் அமெரிக்கஜனாதிபதியாக‌ இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.அந்த…

அலாஸ்காவின் நோம் நோக்கி 10 பேருடன் சென்ற பெரிங் ஏர் விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விமானத்தில் விமானி ஒருவரும் 9 பயணிகளும் இருந்ததாக‌விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவருகிறது.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் சிரி வோல்ட் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.அப்போதுசுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவுகளுக்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்தார்.பொருளாதார அபிவிருத்தி, ஊழல் ஒழிப்பு முயற்சிகள், நல்லிணக்கம்…

சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தில் உலகளாவிய அளவில் 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களில் 300 க்கும் குறைவான ஊழியர்களை மட்டுமே வைத்திருக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக நான்கு வட்டாரங்கள் வியாழக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.ஜனவரி…