- இலங்கை நீதியரசர்களுக்கான விசேட செயற்றிட்டம் !
- பங்களாதேஷில் மீண்டும் வெடித்த போராட்டம்!
- இ.தொ.காவில் இருந்து விலகுகின்றாரா ஜீவன் தொண்டமான் ?
- யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக மூன்று பேராசிரியர்கள் நியமனம்!
- T20யில் இலங்கை அணியின் தலைவராக தசூன் ஷானக்க
- கிரீன் கார்ட் திட்டம் இடைநிறுத்தம்!
- இலங்கையில் உச்சம்தொட்ட காய்கறிகளின் விலை !
- இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் நிதியத்தில் 4.2 பில்லியனுக்கும் அதிகமான நிதி!
Author: varmah
உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்ததால் நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு,…
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று திங்கட்கிழமை (10) காலைநடைபெற்றது.தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய வைபவத்தில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை…
2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று…
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாய அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.அதிக விலைக்கு நெல் வாங்குவதற்கு யாருக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அரிசியின் விலையை ஒருபோதும் அதிகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று…
ஐக்கிய அரபுகள் இராஜியத்தில் நடைபெறும் உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்கஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (10) பயணமானார்.இந்த விஜயத்தின் போது இராஜதந்திர…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடபுதிய மாணவர்களை வரவேற்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09)…
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காஸாவின் ஒரு முக்கிய பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன என்று இஸ்ரேலிய அரசாங்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.நெட்சாரிம் காரிடார் என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து…
பாலஸ்தீன பிரச்சினை, காஸா தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை நிவர்த்தி செய்வதற்காக 27 ஆம் திகதி கெய்ரோவில் அவசர அரபு உச்சி மாநாடு நடைபெறும் என்று எகிப்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.உச்சிமாநாட்டைக் கோரிய பாலஸ்தீனம் உள்ளிட்ட…
உலக சந்தை எரிவாயு விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிவாயு விலைகள் மாதந்தோறும் திருத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி அறிவிக்கப்படுகின்றன. பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை…
தையிட்டியில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்களினால் விடு்க்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பூரண் அதரவு வழங்கும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
