Author: varmah

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தப் போவதாகவும். இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என்றும் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது என…

மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதில் அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தை மின்வெட்டு காட்டுவதாவும், அதற்குப் பொறுப்பான எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சுமார் ஏழு…

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை சீர்செய்து மீண்டும் பிரதான மின்வலயத்துடன் இணைக்கும் வரை குறைந்தது பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இலங்கையின் பல மாவட்டங்களில் குறுகிய மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை…

மின்வெட்டு காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை இலங்கை மின்சார சபை மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சிறு நிறுவன உரிமையாளர்கள் சங்கம்/சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் சங்க தேசிய அமைப்பாளர்…

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் பிரகாரம் சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பணயக்கைதிகளை ஒப்படைப்பது மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படும் என்று ஹமாஸ் திங்களன்று அறிவித்ததை அடுத்து, “காஸ‌ பகுதியில் எந்தவொரு சாத்தியமான சூழ்நிலைக்கும்” தயாராக இருக்குமாறு இராணுவத்திற்கு…

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யை பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்து பேசியது, அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சந்திப்பை நடிகரின் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திங்கட்கிழமை [10] வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டார்.மோடியின் பயணத் திட்டத்தின் முதல் கட்டமாக பிரான்சில் இருப்பார். பரிஸுக்கு சென்ற அவர் எலிசி அரண்மனையில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வழங்கும்…

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் திங்கள்கிழமை [10] பிற்பகல் ஓடுபாதையில் இரண்டு ஜெட் விமானங்கள் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வ‌ருடம் அமெரிக்காவில் நடந்த…

2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டில், சுமார் 314,000 இலங்கையர்கள் வேலைக்காக…

சுயாதீன வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கான முதல் படியாக ஒரு நிபுணர் குழுவை நியமித்துள்ளது என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளது, உயர்மட்ட கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபர் (AG) துறை…