Author: varmah

சிவபூமி அறக்கட்டளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து,இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையத்தை ஆரம்பித்து இன்று ஆண்டு நிறைவுவிழா கரு வளர்ச்சி நிலையத்தில் கொண்டாடப்பட்டது. ஒரு வருடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பயனடைந்துள்ளனர்தெல்லிப்பளை…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுப்பதாகவும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்…

கண்டியில் “சிறி தலதா வந்தன” விழாவிற்காக கூடியிருக்கும் பெரும் கூட்டத்தை நிர்வகிக்க, சிறப்பு அடையாள அட்டை முறையை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.மத்திய மாகாண மூத்த டி.ஐ.ஜி லலித் பத்திநாயக்க , கண்டி-மாத்தளை டி.ஐ.ஜி சுதத் மாசிங்க ஆகியோர்…

புதிதாக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக பாட்டில் குடிநீர் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்க நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) சோதனைகளை தீவிரப்படுத்துகிறது.ஒழுங்குபடுத்தப்பட்ட விலைகள் 500 மில்லிக்கு ரூ. 70, 1…

தினசரி டிக்கெட் மோசடியால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் ரூ. 10 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, கிரெடிட் , டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம்…

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை பாதுகாப்பு அமைப்புகள் (NIA) இன்று வெளியிட்டுள்ளன.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை கிளை…

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் காலித் என்கிற சைஃபுல்லா கசூரி என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்தக் கொடிய சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கிய சதிகாரர்களில் ஒருவராக கசூரியின் பெயர் இப்போது வெளிப்பட்டுள்ளது.லஷ்கர்-இ-தொய்பா…

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்பு இல்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் நெருங்கிய உதவியாளரான ஆசிஃப்,…

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான அதிக வரிகள் கணிசமாகக் குறைக்கப்படும் என்றும், ஆனால் பூஜ்ஜியத்தை எட்டாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ட்ர‌ம்ப் இந்த…

தீர்வை வரி விதிப்பு தொடர்பான அமெரிக்காவுடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் இது தொடர்பிலான முடிவுகள் கூட்டு அறிக்கையாக வௌியிடப்படும் எனவும் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும்…