Author: varmah

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகருக்கு அருகே நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, அண்டை நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து…

புது வருட விடுமுறை காலத்தில் மாவனெல்லாவுக்குச் சென்ற போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை பொலிஸ் அதிகாரி தடுத்து நிறுத்தினார். அப்போது அவர் தனது வாகன சாரதி அனுமதிப் பத்திரம் உட்பட ஆவணங்களைக் கொடுத்தார். அவற்றைச் சரிபார்த்த…

வரலாற்றுச்சிறப்புமிக்க நாவந்துறை புனித சென் நீக்கிலஸ் தேவலாயத்தின் வருடாந்த நவநாளின் இறுதி சித்திரை நாயகன் கூட்டுத்திருப்பலி இன்று செவ்வாய்க்கிழமை [29] சிறப்பாக இடம்பெற்றதுகடந்த 21.04 அன்று நவநாள் ஆராதனை கூட்டுத் திருப்பலி ஆரம்பமாகி தொடர்ந்து 09…

டொனால்ட் ட்ரம்பின் இணைப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் வர்த்தகப் போர் ஆகியவற்றால் தூண்டப்பட்ட ஒரு அற்புதமான மீள்வருகையை நிறைவு செய்து, மார்க் கார்னியின் லிபரல் கட்சி கனடா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.வாக்கெடுப்புகள் முடிவடைந்த பிறகு, லிபரல்கள் பாராளுமன்றத்தின்…

தாவடி ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலய கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.ஸ்ரீ வட பத்திரகாளி அம்ம னுக்கு அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்று பின்பு வசந்தமண்டவத்தில் எழுந்தருளி அம்பிகை தண்டிகை யில் உள்வீதி வலம் வந்தார்.காலை…

வல்வெட்டித்துறை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவகொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.கருவரையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்ம னுக்கும்,விஷேட, அபிஷேக இடம்பெற்று அம்பிகை, விநாயகர்,முருகன் உள்ளிட்ட தெய்வங்கள் வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளி தம்பீடத்திற்கு வந்தடைந்ததும்…

விவசாய வளர்ச்சிக்கான இலங்கை-வியட்நாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.விவசாயத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கையின் வேளாண்மைத் துறைக்கும் வியட்நாமின் வேளாண் அறிவியல் அகாடமிக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்தது.இந்த புரிந்துணர்வு…

ஸ்பெய்ன், போத்துகல் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட திடீர் மின் த்டையால் பெரும் பகுதிகள் பாதிக்கப்பட்ட பிறகு மின்சாரம் திரும்பியது.விமான நிலையங்கள், ரயில்கள், இணையம், மொபைல் சேவைகள் என்பன மின்தடையால் பாதிக்கப்பட்டன – போக்குவரத்து விளக்குகளும் செயலிழந்தன.இரயில்கள்…

டில்லியின் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் அஜித்,அஸ்வின் உட்பட ஐவர் தமிழ் நாட்டில் இருந்து விருது பெற்றனர்.நடிகர் அஜித் குமார் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின், சமையல் கலைஞர் செஃப்…

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்சியின் அபார சதத்தால் ராஜஸ்தான் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்…