Author: varmah

சட்டவிரோதமாக ஆயுதங்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் அமெரிக்கர் ஒருவரை குற்றவாளி எனக் கண்டறிந்த ரஷ்ய நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளதாக நீதிமன்ற அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர் .ஜூன் மாதம் ரஷ்யாவின் கருங்கடல் ரிசார்ட்டான சோச்சியில் உள்ள அமெரிக்க…

லேவர் அரங்கில். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபனில் 38 வயதான ஜோகோவிச், ஸ்பெயினின் 71வது தரவரிசையில் உள்ள பெட்ரோ மார்டினெஸை 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.அவுஸ்திரேலிய ஓபனில் த இது…

ஆப்பிரிக்க கிண்ண இறுதிப் போட்டியில் மொராக்கோவை எதிர்த்து விளையாடிய செனகல் கூடுதல் நேரத்தில் கோல் அடித்து வெற்றி பெற்றது.பெனால்டி வாய்ப்பு இன்றை நடுவர் கொடுக்காததனால் மொராக்கொ விரர்கள் மைதானத்தைவிட்டு வெளியேறினர். நீண்ட நேரம் மைதானத்தில் நடந்த…

தமிழ்நாடு அரசு சார்பில், செம்மொழி இலக்கிய விருது என்ற பெயரில், தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:இலக்கியங்களுக்கு எல்லை இல்லை; அவை நம்மை…

பல வருடங்களாகவே ஒன்றாக செயல்பட்டு வந்த மருத்துவர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையேயான உறவு தற்போது சரியாக இல்லை. தந்தைக்கு எதிராக தனியாக செயல்பட துவங்கிவிட்டார் அன்புமணி. எனவே அன்புமணி பற்றிய…

கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஏற்கனவே தவெக தலைவர் விஜய் கடந்த 13ம் திக‌தி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போதும் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதன்…

பொதுமக்கள் தங்கள் பெயர்கரை சந்திரனில் பொறிக்க‌ ஒரு அற்புதமான வாய்ப்பை நாஸாவின் மார்ஷல் விண்வெளி விமான நிலைஅயம்அறிவித்துள்ளது.வரவிருக்கும் ஆர்ட்டெமிஸ் II பயணத்தின் ஒரு பகுதியாக, சமர்ப்பிக்கப்பட்ட பெயர்கள் ஓரியன் விண்கலத்தில் உள்ள சிறப்பு SD கார்டில்…

2025 ஆம் ஆண்டில் சீனாவின் பிறப்பு விகிதங்கள் வரலாறு காணாத அளவிற்குக் குறைந்ததால், சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து நான்காவது ஆண்டாகக் குறைந்துள்ளது, அரசாங்கம் அவற்றை அதிகரிக்க பல்வேறு ஊக்கத்தொகைகளை அறிமுகப்படுத்திய இதனைச் சமாளிக்க முடியவில்லை.2025…

இலங்கை மத்திய வங்கி அதன் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2,000 ரூபாவின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை கோடிட்டுக் காட்டியுள்ளது.அதில் பொதுமக்கள் அதன் நம்பகத்தன்மையை எளிதாக சரிபார்க்க உதவும் பல மேம்பட்ட…

பல கோரிக்கைகளை முன்வைத்து 24 ஆம் திக‌தி காலை 8.00 மணிக்கு தொடங்கி 24 மணி நேரம் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் செய்ய அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது என்று…