Author: varmah

போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை ‍ பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ,நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெராயின், ஐஸ், கொக்கைன் , கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பற்றிய தகவல்களை,…

டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகமும், , அமெரிக்க அரசியல்வாதிகளும் கொடுக்கும் அழுத்தத்தால் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாஸா கையில் எடுத்துள்ளது. சீனா தனது சொந்த விண்வெளி திட்டத்தில் அதிக நம்பிக்கையுடன் உள்ளது.50 ஆண்டுகளுக்கும் மேலாக சந்திரனுக்கு…

இஸ்ரேலின் தெற்கு துறைமுக நகரமான ஈலாட்டில் குறைந்தது 20 பேர் காயமடைந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஏமனின் ஹூதி குழு புதன்கிழமை இரவு பொறுப்பேற்றுள்ளது.ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரியா, X இல் வெளியிட்ட அறிக்கையில்,…

தாய்லாந்தின் பாங்கொங்கில் உள்ள டுசிட் அரண்மனையில், தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் , புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஆகியோர் மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் முன்னிலையில் பதவியேற்கின்றனர். கடந்த வாரம் புதிய இலாகாக்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து,…

இந்திய கிறிக்கெற் விரரான ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியான முதுகு விறைப்பு சோர்வு காரணமாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெர கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக லக்னோவில் அவுஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது அதிகாரப்பூர்வமற்ற…

ஐரோப்பிய விமான நிலையங்களைப் பாதித்த சைபர் தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்துப் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) படி, NCA அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை மேற்கு சசெக்ஸில் 40…

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 1,000 க்கும் மேற்பட்ட குழந்தை துஷ்பிரயோக புகார்கள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் தண்டனைச் சட்டம் (திருத்தம்) மசோதாவின்…

தைவானில் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ஒரு பகுதியில், ரகசா என்ற சூப்பர் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹொங்கொங் , சீனா ஆகிய நாஅடுகளின் பிரதான நிலப்பகுதிகளும் ரகசாவால் பாதிக்கப்பட்டுள்ளன.பல ஆண்டுகளில் இல்லாத…

இலங்கையில் தினமும் சுமார் 15 பேர் மார்பகப் புற்றுநோயால்பாதிக்கப்படுவதாகவும் , அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று பெண்கள் இந்த நோயால் இறக்கின்றனர் என்றும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (NCCP) இயக்குநர் டாக்டர்…

காஸா நகரில் இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதல்களில் ஒன்பது குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.”நாங்கள் கடவுளின் பராமரிப்பில் தூங்கிக் கொண்டிருந்தோம், எதுவும் இல்லை – அவர்கள் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை, அல்லது…