Author: varmah

கொழும்பு பங்குச் சந்தையின் இந்த வாரத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று திங்கட்கிழமை (10) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்ணில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 168.41 புள்ளிகள் குறைந்து 16,566.27 புள்ளிகளாகவும்,…

விசேட பாராளுமன்ற அமர்வை 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்மானத்தை சபாநாயகர்…

உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்ததால் நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு,…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று திங்கட்கிழமை (10) காலைநடைபெற்றது.தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய வைபவத்தில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை…

2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று…

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாய அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.அதிக விலைக்கு நெல் வாங்குவதற்கு யாருக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அரிசியின் விலையை ஒருபோதும் அதிகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று…

ஐக்கிய அரபுகள் இராஜியத்தில் நடைபெறும் உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்கஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (10) பயணமானார்.இந்த விஜயத்தின் போது இராஜதந்திர…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடபுதிய மாணவர்களை வரவேற்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09)…

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காஸாவின் ஒரு முக்கிய பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன என்று இஸ்ரேலிய அரசாங்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.நெட்சாரிம் காரிடார் என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து…

பாலஸ்தீன பிரச்சினை, காஸா தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை நிவர்த்தி செய்வதற்காக 27 ஆம் திகதி கெய்ரோவில் அவசர அரபு உச்சி மாநாடு நடைபெறும் என்று எகிப்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.உச்சிமாநாட்டைக் கோரிய பாலஸ்தீனம் உள்ளிட்ட…