Author: varmah

கென்டக்கியில் உள்ள விமான நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே யுபிஎஸ் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர்.விமானம் ஹவாயில் உள்ள ஹொனலுலுவை நோக்கி…

புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி நடத்தும் 5 ஆவது ஹைக்கூ கவியரங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 3.மணிக்கு கொழும்பு கொட்டாஞ்சேனை எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் புதிய அலை கலை வட்டத்தின்…

எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு எனத் தவறாகக் கருதக்கூடாது என்றும், இஸ்ரேல் அதன் உறுதிமொழிகளை மதிக்க வேண்டும் என்றும், சாத்தியமான மீறல்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்க வேண்டும்…

மடகாஸ்கரின் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா, இராணுவக் கிளர்ச்சிக்குப் பிறகு தனது உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறினார், ஆனால் திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட உரையில் தனது இராஜினாமாவை அறிவிக்கவில்லை.51 வயதான அவர், பல…

வரி அச்சுறுத்தல்கள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தொடர்பான பதற்ற‌ங்களைத் தணிக்க அமெரிக்காவும் சீனாவும் முயற்சித்து வரும் நிலையில், ஒக்டோபர் மாத இறுதியில் தென் கொரியாவில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கை சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்ட்…

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் தூதரக உதவியுடன் காவல்துறை சிறப்புப் பிரிவு நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது கணேமுல்ல சஞ்சீவ் கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டதை பொலொஸார்…

மெக்ஸிகோவில் பெய்து வரும் கனமழை , வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளனர், 65 பேர் காணாமல் போயுள்ளனர்.கடந்த வாரம் மெக்சிகோவில் பெய்த கனமழையால் குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 65 பேர் காணாமல்…

ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான இ ருதரப்பு வர்த்தகத்திற்கான எல்லைக் கடவைகள் இரண்டாவது நாளாக மூடப்பட்டன‌, இரு நாடுகளுக்கும் இடையிலான வார இறுதி மோதல்கள் பதட்டங்களை அதிகரித்தன, மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை சிக்கித்…

ரஷ்யா, ஓமன், துபாய், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கைது செய்யப்பட்ட 15 பாதாள உலக நபர்களை ஒப்பந்தங்களுக்குப் பிறகுதான் நாடுகடத்த இராஜதந்திர முயற்சிகளை இலங்கை மேற்கொள்கிறது.வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பல இலங்கை பாதாள உலக நபர்களை…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.மேற்கிந்திய தீவுகள் இந்தியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் கில் தலைமையிலான இந்திய…