Author: varmah

ஹிந்தி நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் கனடாவில் புதிதாகத் திறக்கப்பட்ட கஃபே வளாகத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள கேப்ஸ் கஃபேயில் இந்த சம்பவம் நடந்தது.சிசிடிவி…

புகழ்பெற்ற நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் , இந்தியாவின் ஆரம்பகால பான்-இந்தியா நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன் இப்போது ராஜ்யசபா MP!பல ஆண்டுகளாக சினிமாவில் தனது நடிப்பு, இயக்கம், வசனம் என ஆச்சரியப்பட வைத்த உலகநாயகன், உலக அரங்கில்…

பிரான்சின் குடும்ப நல நிதி ஆணையம் (CAF), ஆண்டுக்கு 900 யூரோக்கள் வரை வழங்கக்கூடிய ஒரு புதிய உதவித்தொகையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த உதவித்தொகை எந்தெந்த குடும்பங்களுக்குக் கிடைக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.இதுவரை,…

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 3 ஆயிரம் ஓட்டங்கள் எடுத் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். லோர்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டின்போது ஜோ…

இலண்டன்லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் கிறிக்கெற் போட்டிக்கு முன்னதாக வரலாற்று சிறப்புமிக்க பெவிலியனில் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் திறக்கப்பட்டது. ​​தற்போது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (MCC) அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த உருவப்படம், டெண்டுல்கரின் நீடித்த…

அமெரிகாவில் அடுத்த ஆண்டு முதல் குடியேறாத விசா விண்ணப்பதாரர்களுக்கு $250 என்ற புதிய Visa Integrity Fee-ஐ அமெரிக்கா அறிவித்துள்ளது.ஜூலை 4 ஆம் திக‌தி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சட்டத்தில் கையெழுத்திட்ட மசோதா சட்டத்தின்’ கீழ்…

பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன…

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை (10) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது.அதேவேளை கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று வியாழக்கிழமை மதியத்துடன் ,…

இங்கிலாந்தில் வசிக்கும் மக்களுக்கு ஈரானிடமிருந்து ‘உடல் ரீதியான அச்சுறுத்தல்’ ‘கணிசமாக அதிகரித்துள்ளது’ என்று கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஓகஸ்ட் 2023 வரை, ஈரான் ஆதரவுடன் இங்கிலாந்து இலக்குகள் மீது 15 கொலை…