Author: varmah

ஈரானிய அரசு ஊடகம் இப்போது நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி உண்மையில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.சனிக்கிழமை அதிகாலையில் அவர் தனது அலுவலகத்தில் கொல்லப்பட்டதை அடுத்து, ஈரானில் 40 நாட்கள் பொது துக்கமும், ஏழு…

2023 ஆம் ஆண்டு உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்கள் 1,500 மீற்ற‌ர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற எத்தியோப்பியாவின் டிரிபே வெல்டேஜி, கடந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனை மாதிரியை சேகரிக்கும் முயற்சிக்கு இணங்கத் தவறியதில் “அலட்சியம்”…

இந்தியாவுடனான அரசியல் பதற்ற‌ங்கள் காரணமாக பாகிஸ்தான் கிறிக்கெற் வீரர்கள் புறக்கணிக்கப்படலாம் என்ற தகவல்கள் இருந்தபோதிலும், ஹாட்ரிக் அணிக்கான தேர்வில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என இங்கிலாந்து , வேல்ஸ் கிறிக்கெற் சபைகள் செவ்வாயன்று தெரிவித்தன.எட்டு…

இந்தியா,இலங்கை ஆகியன இணைந்து நடத்தும் ரி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் புதிய சாதனைகள் பல நிலை நாட்டப்பட்டுள்ளன. வீரர்களின், சாதனைகளும், அணிகளின் சாதனைகளும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. இங்கிலாந்து கப்டன் ஹரி புரூக் நிகழ்த்திய மாபெரும் சாதனை இலங்கையில்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு ஈரான் மீது தாக்குதல் நடத்த துவங்கியுள்ளதாக வீடியோ வாயிலாக தெரிவித்துள்ள பின்பு, ஈரானுக்கு எதிரான சமீபத்திய ராணுவ தாக்குதல் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். “எனக்கு வேண்டியது…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் அமெரிக்கா ஆகியன இணைந்து ஈரானின் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் ஈரானில் சுமார் 1000 பேர் உயிரிழந்ததாக…

அணுசக்தி தொடர்பாக ஈரானிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அந்நாட்டின் மீது இஸ்ரேல் , அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் போர்தொடுத்திருக்கிறது. வான் வெளி தாக்குதல்களால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிகிறது.…

ஈரான் அணு ஆயுதம் வாங்குவதைத் தடுக்கவும், “சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தலைத் தடுக்கவும்” அமெரிக்கா ஈரான் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை அறிவித்துள்ளது .ஆனால் , தாக்குதலுக்குப் பிறகு…

ஈரானை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கி உள்ளது. டெஹ்ரானின் வடக்கு , கிழக்கு பகுதிகளில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானின் ஜோம்ஹரி சதுக்கம்,…

முன்னாள் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுரேஷ் சாலேவை விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள்…