Author: varmah

டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் , ஃபைலேரியாசிஸ் போன்ற நோய்களை நுளம்புகள் பரப்புவதால் பரவும் நோய்கள் இலங்கையின் மிகப்பெரிய பொது சுகாதார சவால்களில் ஒன்றாக உள்ளன. Cx. சின்க்டெல்லஸ் இலங்கையில் நோயைப் பரப்புவதாக இன்னும்…

சூரிச்சில்கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற டயமன் லீக் ஈட்டி எறிதல் போட்டியிஉல் ஜேர்மனிய வீரரான ஜூலியன் வெபர்டைமன் லீக் பட்டத்தை வென்றார்91.37 மீற்ற‌ர் தூரத்துடன் தொடங்கிய ஜூலியன் வெபர், தனது இரண்டாவது முயற்சியில் தனது சீசனின் சிறந்த…

உக்ரைன் கடற்படையின் மிகப் பெரிய உளவு கப்பலான சிம்ஃபெரோபோலை ட்ரோன் தாக்குதல் மூலம் வெற்றிகரமாக ரஷ்ய கடற்படை மூழ்கடித்துள்ளதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்திற்கு அருகே உள்ள டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்தில் இந்தத்…

யாழ்பாணத்துக்கு செப்ரெம்பர் 1 ஆம் திகதி விஜயம் செய்யும் ஜனாதிபது அனுர குமார திசநாயக்க செம்மணிப் புதைகுழியைப் பார்வையிடலாம் என்று யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை (28)நடந்த ஒரு வைபவத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு உரையாற்றும் போது…

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணமான சுமெனெப்பில் உள்ள குர்ரோட்டா அ’யுன் ஒருங்கிணைந்த இஸ்லாமிய பாலர் பாடசாலை , உள்ளூர் சமூக சுகாதார மையம் , சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன், அதன் 202 மாணவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி…

கலினின்கிராட்டில் உள்ள போலந்து துணைத் தூதரகத்தின் செயல்பாட்டிற்கான அனுமதியை ரஷ்யா வெள்ளிக்கிழமை ரத்து செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜூன் 30 முதல் அமுலுக்கு வந்த கிராகோவில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகத்தை மூடுவதற்கு போலந்து…

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட தேங்காய் மட்டை சார்ந்த கைத்தொழில் நிறுவன உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடலானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் 27 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது…

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் நகரில் உள்ள அறிவிப்பு கத்தோலிக்கப் பாடசாலையில் புதன்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 வயது குழந்தையும் 10 வயது குழந்தையும் கொல்லப்பட்டனர்.17 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் உறுதிப்படுத்தினர்.உள்ளூர்…

வெள்ளை மாளிகையுடன் தொடர்புடைய அமெரிக்க குடிமக்கள் கிரீண்லாண்டில் இரகசிய செல்வாக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, டென்மார்க்கின் உள் விவகாரங்களிலும் கிரீண்லாண்டிலும் எந்தவொரு தலையீடும் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன்…

அமெரிக்காவின் போர்க்கப்பல் யுஎஸ்எஸ் துல்சா (எல்சிஎஸ் 16) இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.வேகம் மற்றும் பல்துறைத்திறனுக்காக கட்டப்பட்ட அமெரிக்க தூதரகத்தின்படி, USS துல்சா ஆழமற்ற நீர் ,ஆழ் கடல் இரண்டிலும் இயங்கும் திறன் மிக்கது.யுஎஸ்எஸ் துல்சா…