- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் , ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை !
- T20 உலகக் கிண்ணத்துக்கு தெரிவான இந்திய வீரர்கள்
- சபரிமலை தங்கம் கொள்ளை – சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது!
- மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடா ?
- தையிட்டியில் புதிய புத்தர் சிலை!
- தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா!
- மயானத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம் – சிரமத்துக்குள்ளாகும் நாகர் கோவில் மக்கள்
- பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு 17ஆண்டுகள் சிறைத்தண்டனை!
Author: varmah
மைக்ரோசொப்ட் தனது 50வது ஆண்டு நிறைவையொட்டி ஏப்ரல் 4 ஆம் திகதி ஒரு கொண்டாட்டத்துக்க்குத் தயாராகி வருகிறது.வாஷிங்டனின் ரெட்மண்டில் உள்ள அதன் தலைமையகத்தில் 50 ஆவது ஆண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பிதழ்களை தொழில்நுட்ப நிறுவனமான இந்த நிறுவனம்…
தனது சமூக ஊடக தளமான X (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) முடங்கியதன் பின்னணியில் “உக்ரைன் பகுதி”யிலிருந்து நடந்த “பாரிய சைபர் தாக்குதல்” தான் காரணம் எனX-இன் உரிமையாளரான எலான் மஸ்க், க்கூறினார்.திங்கட்கிழமை உலகெங்கும் நாள்…
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.போர்ட் லூயிஸில் உள்ள விமான நிலையத்தில் அவரை மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் வரவேற்றார்.மொரிஷியஸ் நாட்டின் 57வது தேசிய தினக் கொண்டாட்டங்களில்…
எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அதன் க்ரூ-10 பணியைத் தொடங்கத் தயாராகி வருகிறது.இந்த விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அழைத்துச் சென்று, தற்போது அங்கே தங்கியிருக்கும் குழுவை மாற்றும்.…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை சுமார் 400 பயணிகளுடன் ஒரு பயணிகள் இரயிலைத் தாக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும், ஆறு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட பயணிகள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரவாதிகள்…
பிலிப்பைன்ஸின் சர்ச்சைக்குரிய முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே, மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.செவ்வாயன்று அவர் மணிலாவில் தரையிறங்கியபோது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) வாரண்டின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டதாக…
தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தங்களை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதுதேயிலை பதப்படுத்துதலை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் எண் தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தில் முக்கிய திருத்தங்களை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.தொழிற்சாலைகளில் வகைப்படுத்தப்பட்ட பிறகு அகற்றப்பட்ட…
ரோயல் பார்க் கொலை வழக்கில் ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை நீதிமன்றம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றம் விதித்த 1 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்தியுள்ளார்.ஏப்ரல் 29…
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய கிளையின் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத் துறையுடன் இணைந்து உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட “பெண்கள் உரிமைகளுக்கான விடயப் பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட…
உள்ளாட்சித் தேர்தல்களில் 155,000க்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் (EC) உறுதிப்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு பாராளுமன்ற , ஜனாதிபதித் தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுடன் கூடுதலாக இந்த வாக்காளர்கள் உள்ளனர். அக்டோபர்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
