Author: varmah

இந்தியாவின் சர்வதேச நாடக விழாவான பாரத் ரங் மஹோத்சவ் இன் வெள்ளிவிழாவைமுன்னிட்டு கொழும்பில் 2025 பிப்ரவரி 6 முதல் 9 வரை இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் தேசிய நாடகப் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில்…

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினவிழா இன்று செவாய்க்கிழமை (04) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை…

இலங்கையின் சுதந்திர தினவிழா பச்சிலைப்பள்ளி பிர‌தேச செயலகத்தில்தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பித்தது.தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து பிரதேச செயலாளர் சுதந்திர தின உரை உரையாற்றினார்.அதனைத்தொடர்ந்து மரநடுகையும் சிரமதான…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் விமர்சனங்களுக்கு அப்பால் மக்கள் பிரதிநிதிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஜனநாயகச் சூழலில் ஒரு சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் பிரதிநிதிகள் மீது விமர்சனங்கள் வருவது வழமை. சிவில்…

சர்வதேச அளவில் இசைத் துறையில் மிகப்பெரிய கெளரவ‌ரமாக கருதப்படுவது கிராமி விருது. பாப், ராக், நாட்டுப்புற இசை, ஜாஸ் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு விருது அளிக்கப்படுகிறது. 67வது கிராமி விருது விழா ,கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…

டொனால்ட் ட்ர‌ம்ப் நிர்வாகத்தின் திட்டமிடப்பட்ட கட்டண அமலாக்கத்திற்கு முதலீட்டாளர்கள் எதிர்வினையாற்றியதால், திங்கட்கிழமை அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிந்தன.டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 122.75 புள்ளிகள் அல்லது 0.28 சதவீதம் சரிந்து 44,421.91 ஆகவும், எஸ் அண்ட்…

பெலரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் அலெக்சாண்டர் லுகாஷென்கோ 86.82 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக பெலாரஷ்ய மத்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.செர்ஜி சிரான்கோவ் 3.21 சதவீத வாக்குகளைப் பெற்றார், ஒலெக் கைடுகேவிச் (2.02 சதவீதம்),…

யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட அங்கோர் தொல்பொருள் பூங்காவில் புனோம் குரோம் கோயிலின் வடக்குப் பகுதியில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான செங்கல் கோயிலின் மறுசீரமைப்பு பணியை கம்போடியா நிறைவு செய்துள்ளதாக அப்சாரா தேசிய ஆணையம் திங்களன்று தெரிவித்துள்ளது.ஒன்பதாம்…

அனுர அரசு அறிமுகப்படுத்திய கிளீன்ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் [ 565 மில்லியன் ரூபா] மானியத்தை வழங்கியுள்ளது. இந்த மானியத்திற்கான புரிந்துணர்வு…

கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள ஒரு விடுதியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டினரில் ஒருவரான 27 வயது ஜேர்மன் பெண் உயிரிழந்தார்.முன்னதாக இதே விடுதியைச் சேர்ந்த 24 வயது…