- தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா!
- மயானத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம் – சிரமத்துக்குள்ளாகும் நாகர் கோவில் மக்கள்
- பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு 17ஆண்டுகள் சிறைத்தண்டனை!
- மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் !
- மூடுபனி காரணமாக விமானங்கள் ரத்து!
- 23 நாட்களின் பின் ஆரம்பமான மலையக ரயில் சேவை!
- கட்டிடங்களில் ஏற்பட்ட வெடிப்பு – வெளியேற்றப்பட்ட மக்கள்!
- யாழ் .பொம்மைவெளியில் இடம்பெற்ற கோர விபத்து !
Author: varmah
ஏமனில் உள்ள எரிபொருள் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். செங்கடல் கப்பல் பாதைகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குறிவைப்பதை நிறுத்தும் வரை தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.ராஸ் இசா…
16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” இன்று வெள்ளிக்கிழமை (18) நண்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளார். எதிர்பார்ப்பதோடு, அவர்கள் கொழும்பிலிருந்து சிறப்பு புகையிரதம்…
தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தியுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்த இயந்திர மனிதன் பணியமர்த்தப்பட்டுள்ளது.இயந்திர மனிதனில் 360 டிகிரியிலும் செயல்படவல்ல திறன்மிகு…
பெலிஸில் சிறிய ரக பயணிகள் விமானத்தை கத்தி முனையில் கடத்திய நபரை, பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்க நாடான பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் சிறிய நகரில்…
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பை, ஹைதராபாத் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற மும்பை அணி கப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங் தேர்வு செய்தார். முன்னாள் கப்டன் ரோகித்…
அமெரிக்க கலிபோர்னியா மாநிலம் புதன்கிழமை ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான வரிகளைத் தடுக்க ஒரு கூட்டாட்சி வழக்கைத் தாக்கல் செய்தது, இந்தக் கொள்கை குடும்பங்கள், சிறு வணிகங்கள்,மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது என்று கூறியது.”கலிபோர்னியா மாநிலத்தை விட வேறு…
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.இந்தக் காலகட்டத்தில் அதிக மக்கள் கூடும் தேவாலயங்களைக் கண்டறிந்து, அப்பகுதியில்…
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை 176 புகார்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இவற்றில் 38 குற்றவியல் குற்றங்களுடன் தொடர்புடையவை, 138 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை.தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் உட்பட 80 பேர்…
2025 ஏப்ரல் 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் வீதிவிபத்துகளில் 105 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு வார காலப்பகுதியில் நாடு முழுவதும் தனித்தனி சம்பவங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.விபத்துகளைத் தடுக்க, குறிப்பாக பண்டிகைக் காலத்தில்,…
இலங்கையில் மன்னார் , இந்தியாவின் ராமேஸ்வரம் ஆகியவற்றுக்கிடையேயான கப்பல் சேவை தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு நவம்பரில், ராமேஸ்வரம் , தலைமன்னார் ஆகியவற்றுக்கிடையேயான பயணிகள் கப்பல் சேவைகள்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
