Author: varmah

கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு பலத்த காற்று வீசியதால், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கொழும்பு-காலி வீதியில் கொள்ளுப்பிட்டிக்கும் வெள்ளவத்தைக்கும் இடையில் பெரிய மரங்கள் விழுந்துள்ளன. கிராண்ட்பாஸ் உட்பட…

வடமாகாண சுற்றுலாப்பணிமனையின் ஏற்பாட்டில் பனை மரத்தின் மகிமையை உலகறிய செய்வோம் என்னும் கருப் பொருளில் பனை சார் உற்பத்தி பொருட்கள் , உணவுகளின் ஆரோக்கியம் ,மருத்துவப் பயன் களை சுற்றுலாப்பயணிகளிடமும் ,உள்ளூர் மக்களிடமும் கொண்டு சேர்க்கும்…

போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில்காஸாவில் 60 நாள் காஸா போர் நிறுத்த திட்டத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர்…

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளன த்தின் ஏற்பாட்டில் கனடா கல்விக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் வலம்புரி விடுதியில் இன்று ஆரம்பமானது.கனடா இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா செல்லத்துரை, ம்மேளனத்தின் இலங்கைக்கான தலைவர் பியந்த…

இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார் ஆலய முத்தேர் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.கருவரையில் வீற்று ஸ்ரீ பஞ்ச முக பரராஜசேகரப் பிள்ளையாருக்கு விஷேட,அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளி விநாயகர்,முருகன் வள்ளி,தெய்வானை ,அம்மன்,சமேதராக…

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றது.யாழ்ப்பாண மாவட்டத்தை சகல வழிகளிலும் கட்டியெழுப்புவதற்கான மேற்படி வேலைத்திட்டத்துக்கு மீண்டெழும் அலைகளென…

முல்லைத்தீவில் உள்ள சந்திரன் நகர் மாதிரி கிராமத்தை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ,நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் கௌரவ அனுரா கூட்டாக திறந்து வைத்து 24 பயனாளி குடும்பங்களுக்கு…

தமிழ் திரைப்பட நடிகர் ராஜே ர் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பின்னாளில் துணை நடிகராகவும், தொலைக்காட்சி நாடகங்களிலும் தனது முக்கிய பங்களிப்பை வழங்கியவர். முதன் முதலில் தமிழ் திரையுலகில் 1978 ஆம் ஆண்டு அவள் ஒரு…

விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் தொடர்பான ஒரு பெரிய பொதுத்துறை ஊழல் வழக்கை விசாரித்த கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்ற ட்ரயல்-அட்-பார் நீதிமன்றம் இன்று (29) முன்னாள அமைச்சர்களுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது.முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த…

பனிப்பாறை சரிந்து சேற்றில் புதைந்ததால் சுவிட்சர்லாந்து கிராமம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்டதுஒருவர் காணாமல் போனார்.சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள ஒரு பனிப்பாறையின் ஒரு பெரிய பகுதி உடைந்துள்ளது, இதனால் பனி, சேறு , பாறைகள் பெருக்கெடுத்து…