Author: varmah

இந்த ஆண்டு இதுவரை 27,932 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதாகவும் 16 பேர் மரணமானதாகவும் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மேல் மாகாணத்தில் 45 சதவீத பேர் பாதிக்கப்படனர். மேற்கு, கிழக்கு, சபரகமுவ,தெற்கு மாகாணங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட…

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜூலை மாத இறுதி வாரத்தில் மாலைத்தீவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் – இது பதவியேற்றதிலிருந்து அவரது ஆறாவது வெளிநாட்டுப் பயணமாகும் என்று தி சண்டே டைம்ஸ் செய்தித்தாள்…

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்தின் வருடாந்திர இரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூன் 27…

சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்கொங் நோக்கி புறப்படவிருந்த தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையால் இரத்து செய்யப்பட்டது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சுமார் 146 பயணிகளுடன் புறப்படவிருந்த அந்த விமானம்,…

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இரண்டு சொகுசு வாகனங்கள், பண்டாரகம பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இவ்வாகனங்கள், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பிரபல அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய உறவினருக்குச்…

எவின் சிறைச்சாலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளதுஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய நீதித்துறை செய்தித்…

சீனாவில் மக்கள் விடுதலை இராணுவம் மீதான கட்டுப்பாட்டை இறுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இராணுவத்தின் உயர் பதவியில் உள்ள முக்கியமானவர்கள் பலரைஜனாதிபதி ஜி ஜின்பிங் நீக்கியுள்ளார்., சீன கடற்படையின் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் லி…

மியான்மர், சிரியா , உக்ரைனில் ரஷ்யாவின் அட்டூழியங்கள் உட்பட உலகளவில் போர்க்குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை நடத்தும் திட்டங்களுக்கு அமெரிக்க நிதியுதவியை நிறுத்த வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளதாக, இந்த விஷயத்தை நன்கு அறிந்த மூன்று அமெரிக்க…

தேசிய காவல் ஆணையத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து, இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.முக்கிய குற்றவியல் விசாரணைகளின் மேற்பார்வையை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியில், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கையின் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களின் பல மதிப்புமிக்க சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைப் பயன்படுத்தி…