- உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து!
- மாத்தறையில் மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை
- தமிழகத்திலிருந்து நல்லூருக்கு வந்த கலைஞர்கள்
- எல்ல பஸ் விபத்து : ஜீப் வாகன சாரதி கைது
- எல்ல பஸ் விபத்து : மீட்புபணியில் ஹெலிகொப்டர்கள்
- எல்ல பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் பலி
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது
Author: varmah
பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள அமைப்பை விட சிறந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இன்று கண்டியில் (17) மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரின் கீழ் பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. இவர்கள் மீது கடத்தல்கள், காணாமல் போதல்கள் ,…
ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து தபால் அதிகாரிகளின் விடுமுறையையுமி ரத்து செய்துள்ளதாக தபால் துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.நாடு முழுவதும் தபால் விநியோக சேவைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்த கவலைகளை எழுப்பி, தபால்தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்ததை அடுத்து இந்த…
வாஷிங்டனில் டொனால்ட்ட்ரம்ப் ,வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள்.ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், “ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் வேண்டுகோளின் பேரில்” இந்த உரையில் இணைவதாகக் கூறினார், மேலும்…
பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 689 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றங்களுடன் தொடர்புடைய 24 பேர்,தேரப்பட்ட 242 பேர் விடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 158 பேர் அடங்குவர்.குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 100 பேரும், கவனக்குறைவாக…
இலங்கை மின்சாரசபையின் 20 சதவீத பொறியியலாளர்கள் பொறியாளர்களில் ஐந்தில் ஒரு பங்கு பேர் சிறந்த வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயர்கின்றனர்கடந்த மூன்று ஆண்டுகளில் 226 பேர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து , அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்களில்…
நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்காக புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.புதிய பொலிஸ்…
சருமத்தை வெண்மையாக்கும் கிறிம்களால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக விசேட மருத்துவர் தீப்தி பெர்னாண்டோ கூறுகிறார்.தேசிய விஷத் தடுப்பு வாரத்தின் முன்னேற்ற மதிப்பாய்வு எதிர்காலத் திட்டங்கள் குறித்து நேற்று (15) நடைபெற்ற ஊடக…
இலங்கை இரத்தினக்கல் , ஆபரணங்கள் தொடர்பில் சர்வதேசப் புகழ் பெற்றிருந்த போதிலும் எதிர்பார்த்த அளவிற்கு அதன் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை. எனவே சர்வதேச இரத்தினக்கல் , ஆபரணச் சந்தையை வெற்றி கொள்ளும் வகையில் நிலையான கொள்கைகளை…
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்ற பால்குட பவனி நேற்று வெள்ளிக்கிழமை (15) வெகு விமர்சையாக நடைபெற்றது.வருடாந்த அலங்கார உற்சவம்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?