Author: varmah

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்லவுக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது. டுள்ளார்.300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான…

இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா புதுதில்லியில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார்.இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துதல், வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் சமூக நல முயற்சிகளை முன்னேற்றுதல் ஆகியவற்றில்…

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு சிறுவன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நான்கு மணி நேரம் கடலில் நீந்தி உதவியை பெற்ற சம்பவம் பாராட்டை பெற்றிருக்கிறது.மேற்கு ஆசியாவில் உள்ள பெர்த் மாகாணத்தில் குயின்டாலப் என்கிற…

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகரில் உள்ளகதீஜா அல்-குப்ரா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாகவும், குறைந்தது 169 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் பொலிஸ் உயர் அதிகாரி…

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைய வரி செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் அவர் செலுத்தவில்லை. தற்போது அவர் மறைந்துவிட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 13 கோடி…

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ஓட்டங்களை குவித்து அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது14 வயதான சூர்யவன்ஷி,…

டொனால்ட் ட்ரம்பின் பல மாத அச்சுறுத்தல்களுக்குப் பிறகு தனது அரசாங்கம் “அழுத்தம் இல்லாமல்” இருக்கும் வரை, அமெரிக்காவுடன் பேசத் தயாராக இருப்பதாக , கியூபாவின் ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கேனல், கூறியுள்ளார்.1959 புரட்சியின் போது துப்பாக்கி ஏந்திய…

அபுதாபியில் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, ​​உக்ரைனும் ரஷ்யாவும் 314 கைதிகளைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாக அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் வியாழக்கிழமை அறிவித்தார்.இரண்டு…

அரிசோனாவில் துப்பாக்கிச் சூடு நநடத்தியவரை பிடிக்க முயன்ற அதிகாரிககுக்கு உதவச் சென்ற ஹெலி விபத்தில் இருவர் பலியானார்கள். அரிசோனா பொதுப் பாதுகாப்புத் துறை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானியும் அதில் இருந்த துணை மருத்துவராக இருந்த ஒரு…

பாரசீக வளைகுடாவில் வியாழக்கிழமை இரண்டு வெளிநாட்டு எண்ணெய் டேங்கர்களை ஈரான் கைப்பற்றியதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.அந்தக் கப்பல்கள் எரிபொருளைக் கடத்தியதாகவும், டேங்கர்களின் தேசியம் ,அவை எந்தக் கொடியின் கீழ் பறக்கின்றன என்பது பற்றி எதுவும்…