Author: varmah

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது.கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுவயதினர் இணையத்தை பயன்படுத்துவதன் காரணமாக சிறு வயது கர்ப்பம் அதிகரித்துள்ளதாக அக்குழுவின் அதிகாரிகள்…

இந்தியாவில் சைபர் குற்றங்கள் 2023 ஆம் ஆண்டில் 31.2% என்ற மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அதிகரிப்புக்கு மோசடி, மிரட்டி பணம் பறித்தல் ,…

மேற்கு சூடானின் எல் ஃபாஷரில் உள்ள அபு ஷோக் இடம்பெயர்வு முகாமில் கடந்த 40 நாட்களில் குறைந்தது 95 பேர் பசியாலும் ,நோயாலும் இறந்துள்ளதாக தன்னார்வக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.அபு ஷோக் முகாம் அவசர சிகிச்சைப்…

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளின் கப்டன்கள் கலந்துகொள்ளவிருந்த பாரம்பரியப் போட்டோஷூட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் சூர்யகுமார் யாதவ் கலந்துகொள்ள மறுத்துள்ளார்.இறுதிப் போட்டிக்கான தீவிரப் பயிற்சியில் கவனம் செலுத்த…

காஸா பகுதியில் நீடித்த ஸ்திரத்தன்மையையும், நிரந்தர அமைதியையும் நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா ஒரு விரிவான 21 அம்ச சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையேயான மோதலுக்குப் பிந்தைய காஸாவின் எதிர்காலம் குறித்த அமெரிக்காவின் இந்தத் திட்டம், முக்கியமாக…

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைமை உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பெரும் நிதியுதவியை அறிவித்துள்ளது.தமிழ்நாடு காங்கிரஸ்…

இந்திய கிறிக்கெற் கட்டுப்பாட்டு சபையின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் இந்தியகிறிக்கெற் வீரரான ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மிதுன் மன்ஹாஸ் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிசிசிஐயின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில்…

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) எக்ஸ்போ 2025 கண்காட்சியில் இலங்கை தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், ஜப்பானில்…

கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் இழப்பீட்டை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.விஜய் இன்று காலை இதுதொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

க் க் ட்விக்கன்ஹாமில் கடந்த நடந்த மகளிர் ரக்பி உலகக் கிண்ண போட்டியில், கனடாவை 33-13 என்ற கணக்கில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி மூன்றாவது முறை சம்பியனானது.இங்கிலாந்து தொடர்ச்சியாக 33 போட்டிகளில் வெற்றி பெற்ற வியக்கத்தக்க…