Author: varmah

அதிகாரப்பூர்வ வாகன இலக்கத் தகடுகளின் தேக்கத்தைத் தீர்க்க ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை (DMT) தெரிவித்துள்ளது.சேதப்படுத்தாத தகடுகள் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் வழங்கப்படும் என்று ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார்.தற்போது, 95,000…

வடமேற்கு சோகோட்டோ மாநிலத்தில் உள்ள ஒரு பிரபலமான சந்தைக்கு 50 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததை அடுத்து, 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் அவசரகால நிறுவனம் தெரிவித்துள்ளது.மாநிலத்தின் பிரபலமான உணவுப் பொருட்கள் சந்தையான…

தனியார் மருந்துக் கடைகளில் கிடைக்கும் பல்வேறு பிராண்டுகளின் கிட்டத்தட்ட 7,500 மருந்துகளில், சுமார் 700 மருந்துகள் மட்டுமே விலை ஒழுங்குமுறையின் கீழ் வருகின்றன, இதனால் நோயாளிகள் அதிக விலைக்கு மீதமுள்ளவற்றை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை,…

ஸ்பெய்னில் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள காட்டுத்தீயை அணைக்க மேலும் 500 வீரர்களை அனுப்பியுள்ளது – மொத்த துருப்புக்களின் எண்ணிக்கையை 1,900 ஆக உயர்த்தியுள்ளது.இந்த ஆண்டு இதுவரை 158,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் கருகிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின்…

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று திங்கட்கிழமை இந்தியாவுகுச் செல்கிறார். வருகிறார்.இந்த பயணத்தின்போது அவர், ஆகஸ்ட் 19 ஆம் திக‌தி மாலை 5:30 மணிக்கு பிரதமரின் இல்லமான 7…

தமிழகத்தைச் சேர்ந்தவரும் மகாராஷ்டிர ஆளுநருமான சிபி ராதாகிருஷ்ணனை வரவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக அறிவித்தது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை பாஜக…

பொலிஸ், உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, கிரவுன் ஹைட்ஸில் உள்ள பிராங்க்ளின் அவென்யூவில் உள்ள டேஸ்ட் ஆஃப் தி சிட்டி லவுஞ்சில் அதிகாலை 3:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது.பலியானவர்களில் 27, 35 வயதுடைய இரண்டு ஆண்களும்,…

ஒன்பது நாடுகள் மேற்கொண்ட உதவி நடவடிக்கையின் போது ஞாயிற்றுக்கிழமை காஸா பகுதியின் மீது மொத்தம் 161 உணவுப் பொட்டலங்கள் விமானம் மூலம் வீசப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருட போருக்குப் பிறகும் காஸா…

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6 ஆயிரத்து 600 ரூபாய் அரச பணத்தை மோசடி செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வாகன சாரதியான பொலிஸ்…

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூரில் இன்றிரவு பொதுமகன் ஒருவரை 5 பேர் கொண்ட குழுவினர் வாளால் வெட்டியுள்ளனர். காயமடைந்த பொதுமகன் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம்…