- வலி வடக்கு காணிகளை விடுவிக்க கோரி ஊடக சந்திப்பு
- மும்பை இரயில் குண்டுவெடிப்பு 12 பேரும் விடுதலை
- 7 மாதங்களில் 198 யானைகள் பலி
- அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
- அம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கியது
- துலாஞ்சனா ஏகநாயக்க உலக சாதனை படைத்தார்
- 42 நாடுகளுக்குப் போன மோடி மணிப்பூருக்கு மட்டும் செல்லாதது ஏன் கார்கே கேள்வி
- அஸாரின் முன்னாள் மனைவியின் வீட்டில் கொள்ளை
Author: varmah
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பி. சேனாதீரவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமித்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.இன்று புதன்கிழமை (மார்ச் 05) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர்…
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை[5] முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தனர்.தற்போது வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட இந்த கலந்துரையாடலில் GMOAவின் தலைவர் டொக்டர்…
முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த 22 ஆம் திகதி முதல் இன்று (5)வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.தப்பியோடிய முப்படை…
போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகை 25 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ்மா அதிபரால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.போக்குவரத்து உத்தியோகத்தர்களின் கடமைகளின்…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து விவாதங்கள் நடத்தப்படும். இன்னும் இறுதி செய்யப்படாத இந்தப் பயணம் விரைவில் நடைபெறும் என்று…
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் நடைபெற்ற இரண்டு தற்கொலத் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்.30 பேர் காயமடைந்தனர்.பரந்த இராணுவப் பகுதியின் சுவருக்கு அருகில் இரண்டு தற்கொலை குண்டுதரிகளும் தங்களை வெடிக்கச் செய்ததாக பாதுகாப்பு…
புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினமான 8 ஆம் திகதி செட்டியார் தெரு இலக்கம் 292 இல அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் காலி 8 மணிக்கு மகளிர்…
வ்டமாகாண கிராம அபிவிருத்தித் திணக்கள அனுரணையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச மகளிர் அபிவிருத்த் நிலையத்தின் ஆடை வடிவமைத்தல் ,மனைப் பொருளியல், அழகுகலை டிப்ளோமா பயிற்சியாளர்களின் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கலும் கடந்த செவ்வாய்க்கிழமை பிர்பகல் காலை…
அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். துபாயில் நடந்த சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டிதான் அவர் கடைசியாக விளையாடிய போட்டியாகும். அந்த போட்டியில்…
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.கல்பனா தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக நம்பப்படுகிறது. தகவல்களின்படி, அவர்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?