Author: varmah

பிரான்சில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இன்று வியாழக்கிழமை (ஜூலை 3) வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, பரிஸில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் 25 வீத விமானங்களை இரத்து செய்யுமாறு பிரான்சின் சிவில் விமானப்…

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியாகி இன்னொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மறைந்த அரசியல்வாதி மங்கள சமரவீரவின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய சமீரா மனஹார, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக தகவல்கள்…

இலங்கை கடலோர காவல்படை, கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியன இணைந்து புதன்கிழமை நடத்திய ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது, ​​வென்னப்புவ, போலவத்த பகுதியில் ரூ.202 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 900 கிலோவிற்கும் அதிகமான…

2020 முதல் 2025 வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 49 சந்தேக நபர்கள் காவலில் இருந்தபோது இறந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.இந்த மரணங்களில் 30 மரணங்கள் பொலிஸாருடனான‌ மோதல்களின் போது…

மாலியில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று இந்தியர்கள், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர்.மேற்கு மாலியின் ஒரு பகுதியான கெய்ஸில் உள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலை…

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைத்தண்டனை பங்களாதேஷ் நீதிமன்றம் விதித்ததாக உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.டாக்கா ட்ரிப்யூனின்…

பல தசாப்தங்களாக, கரீபியன் ,தென் அமெரிக்காவில் உள்ள வெப்பமண்டல மழைக்காடுகளின் ஓரங்களுக்குள் மட்டுமே காணப்பட்ட மிகவும் அரிதான தொற்றுநோயாக ஓரோபூச் வைரஸ் நோய் இருந்தது.ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இது மாறிவிட்டது.2023 ஆம் ஆண்டு தொடங்கி…

ஆழ்கடலில் மீன் குத்தி ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 24. திகதி ஆழ்கடலுக்கு தொழிலுக்காக படகில் சென்ற மூவர் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து கொண்டிருக்கும் போது வலையில்அகப்ப‌ட்ட பெரிய மீனைத் தூக்குவதற்கு…

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஆயுள்வேத திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணைந்து நடாத்திய சர்வதேச யோகா தின நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (01) கோபாலபுரம் மாவட்ட ஆயுர்வேத…

ஆக்ராவில் உள்ள கே.எச்.எஸ்ஸில் (கே.எச்.எஸ்) நடைபெறவிருக்கும்ஹிந்தி ஆசிரியர் பயிற்சித் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 ஹிந்தி ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடினார். இலங்கை முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஹிந்தி ஆசிரியர்களுக்கான முதல் பயிற்சித் திட்டம் இதுவாகும்.…