Author: Serin

மூதூர் மத்திய கல்லூரியின் வகுப்பறை கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்து சேதமாகியுள்ளது. குறித்த பாடசாலையில் உள்ள கட்டிடங்கள் சுமார் 60 வருடங்கள் பழமையான கட்டிடங்கள் எனவும், புதிய கட்டிடம் கிடைக்குமாக இருந்தால் பழைய கட்டிடங்களை உடைப்பதற்கு மத்திய…

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது, நேற்று வியாழக்கிழமை மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 170,000க்கும் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப்…

பங்களாதேஷின் ராஸ்பாரி மாவட்டத்தில் 29 வயதான அமிர்த மண்டல் என்ற இந்து இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் பாங்ஷா பகுதியில் ஒரு கும்பலை வழிநடத்தி வந்ததாகவும் புதன்கிழமை இரவு ஒருவரது வீட்டில் பணம்…

தெற்காசியாவில் அதிக யானைகள் இறப்பு விகிதம் உள்ள நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. இந்தியாவில் 20,000 முதல் 27,000 யானைகள் இருப்பதாகவும், இலங்கையில் 6000 முதல் 7000 வரையே இருப்பதாகவும், ஆனாலும் இலங்கையிலேயே அதிக எண்ணிக்கையான இறப்பு…

சுனாமியின் 21ம் ஆண்டு நினைவு நாளான இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு – உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு…

சுனாமியால் பெரேலிய பகுதியில் விபத்துக்குள்ளான ரயில் என்ஜின் இந்தமுறை பெரேலிய விபத்தை நினைவுகூரும் வகையில் அடையாளபூர்வமாகப் பயணிக்கவில்லை. சுனாமியை நினைவுகூரும் வகையில் வேறு ஒரு என்ஜினைப் பயன்படுத்தி ‘சுனாமி ரயில்’ என அழைக்கப்படும் விபத்துக்குள்ளான ரயில்,…

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு…

அமெரிக்காவின் “பவர்போல்” லொத்தரின் நேற்றைய குலுக்கலில் ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசை தட்டிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குலக்கலின் பரிசுத்தொகை இலங்கை ரூபாய் மதிப்பில்…

தையிட்டி விவகாரம் குறித்து பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ் தலைமையில் இன்று புதன்கிழமை ஆரம்பமானது. இந்த அமர்வில் 2026ஆம் ஆண்டுக்கான நடமாடும் சேவைகளுக்கான…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட் பிளாக் – 2 (BlueBird Block-2) செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. விண்வெளியில் இருந்து…