Author: Serin

இலங்கையை தாக்கிய “டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்கள் ஊடாகக் கோர வேண்டாம் எனவும், அதன் ஊடாக அறிவிப்புகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்…

தீப்பரவல் மற்றும் மின்சார கசிவு அபாயங்கள் காரணமாக இங்கிலாந்து முழுவதும் விற்பனை செய்யப்படும் மின்சார போர்வைகளை திரும்பப் பெறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. B&Q நிறுவனத்தால் விற்கப்படும் இந்தப் போர்வைகள் அதிகம் வெப்பமடையக் கூடிய மின்சாரக் கூறுகளைக்…

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை முதலமைச்சர் செயலகத்தில் சுமார் 1.00 மணி நேரம் இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஏற்பாட்டில் இந்தச்சந்திப்பு இடம்பெற்றது.…

யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று புதன்கிழமை மாநகர சபை முதல்வர்…

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக இலங்கையில் பிறந்த தமிழ் பெண் ஒருவர் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ்…

கேரளாவின் கோழிக்கோடுக்கு சவுதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து 160 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் கியர் மற்றும் டயர் பழுதடைந்ததால் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.…

98வது ஒஸ்கர் அகாடமி விருது விழா 2026ம் ஆண்டு மார்ச் 15 இல் நடைபெற உள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOME BOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின்…

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்மின்ற்கும் (Wang Dongming), பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.…

மோட்டார் சைக்கிள்களை விற்பனைக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனமொன்று இன்று வியாழக்கிழமை காலை சிறுப்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் குறித்த வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள காணிக்குள் பாய்ந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து…

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி…