Author: Serin

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, பிரதமர் அமரசூரிய தலைமையிலான கல்வி மறுசீரமைப்பு துணை குழுவில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், தமது முதற்கட்ட முன்மொழிவுகளாக ஐந்து பிரேரணைகளை முன்வைத்துள்ளார். மாணவர் தொகை/சேர்க்கை…

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் இன்று வியாழக்கிழமை செம்மணி பிரதேசத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர். செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு உண்மையான…

பந்து தாக்கியதில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமானது அவுஸ்திரேலியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பென் ஆஸ்டின் என்ற வீரர், மெல்போர்னின் கிழக்குப் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கழகத்திற்காக…

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 125 ஓட்டங்களால் அபார வெற்றிக் கொண்ட தென்னாபிரிக்க அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து மகளிர்…

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். “அமைதிக்கான வாய்ப்பையும், மிகவும் நீதியான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிய பாதையையும்” வீணாக்க வேண்டாம் என அறிக்கை…

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் எதிர்வரும் திங்கட்கிழமை 3ம் திகதி காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இல: 58, இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இந்த அலுவலகம் அக்கட்சியின்செயலாளர்…

யாழ்ப்பாணம் – பலாலிப் பகுதியில் உயர் பதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள காணிகளை, காணிகளுக்கு சொந்தமான தனியார் காணி உரிமையாளர்களுக்கு கையளிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில், உயர்மட்ட கலந்துரையாடலொன்று கடந்த செவ்வாய்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. பிரதி பாதுகாப்பு…

பிறந்து 3 மாதங்களோயான பெண் குழந்தை ஒன்று, பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த, பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தைக்கு தாயார் பாலூட்டிய நிலையில், சிறிது நேரத்தில்…

போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக, அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று வியாழக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ளது.…

யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் அரச, தனியார் பேருந்து சேவையின் எதிர்கால திட்ட முன்மொழிவு குறித்தும், அதன் சவால்கள் குறித்தும் ஆராயும் நோக்கில், கள ஆய்வு ஒன்று இன்று புதன்கிழமை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,…