Author: Serin

இலங்கைக்கான அமெரிக்க தூதர் உட்பட சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த அமெரிக்க தூதர்கள் மற்றும் மூத்த இராஜதந்திர அதிகாரிகளை திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இலங்கை உட்பட 29 நாடுகளில் உள்ள அமெரிக்க…

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். “தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” போன்ற கோஷங்களை எழுப்பி தையிட்டி விகாரையை அகற்றுமாறு…

வெடிகுண்டு விபத்தில் ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) உயிரிழந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் சர்வரோவ் ஆயுதப்படைகளின் நடவடிக்கை பயிற்சிப் பிரிவின் தலைவராக செயற்பட்டு…

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பது சரியாக வரையறுக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். சரியாக வரையறுக்கப்படாத வரை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாகக்…

சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பெண் ஒருவர் முதல்முறையாக விண்வெளிக்கு சென்று சாதனை படைத்துள்ளார். தற்போது சுற்றுலாவிற்காக விண்வெளிக்கு மக்கள் சென்று வரும் நிலைமை உருவாகியுள்ளது.அமேசான் நிறுவனர் ஜெப் பெஸாஸ்க்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி…

யாழ்ப்பாணம் – புத்தூரில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், எதிரே வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த…

கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த விழாவில் நடந்த சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.தொடர்புடைய அறிக்கை கிடைத்ததன் பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சின்…

இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் முகாமையாளர் ஒருவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம்…

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று திங்கட்கிழமை நாட்டிற்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும், பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த…

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 22 ஆண்டுகள் வாழ்ந்து வந்த வெள்ளைக் கை கொண்ட கிப்பன் குரங்கு உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிப்பன் குரங்கு அதன் பெண் துணையுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு செக் குடியரசில்…