Author: Serin

விளையாட்டு அமைச்சினால் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட உயரப் பாய்தல் மெத்தைகளின் தரம் மற்றும் அவற்றின் விலை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்த பயிற்சியாளர் ‘பிரியந்த தந்திரிகே’ இன்று வெள்ளிக்கிழமை குருந்துவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். விளையாட்டு அமைச்சினால்…

மட்டக்களப்பில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அரசடியில் உள்ள வர்த்தக கடைத்தொகுதிக்கு முன்பாக அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 21 வயதுடைய முகுந்தன் சந்தோஸ் என்னும் இளைஞனே…

சுவிட்சர்லாந்தில் உள்ள மதுபான விடுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு சுவிட்சர்லாந்தில் ஒரு ஸ்கை ரிசார்ட்டில் உள்ள மதுபான விடுதியில்…

சிட்னியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார். 39 வயதான கவாஜா இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 16 சதங்கள் உட்பட 6206 ஓட்டங்களைப்…

மேற்கு ஆப்பிரிக்காவில் அக்ராவிலுள்ள இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக்கொண்டு 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் எனக்கூறி மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்திய காரணத்தால் கானா பொலிஸின் இணையவழி…

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்து சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள பத்திரிகைகளில் சிங்கள மொழியில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வலிகாமம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மதிப்பளிப்பு வைபவம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் அருகாமையிலுள்ள கொடிக்கம்பத்துக்கு அருகில் இடம்பெற்ற அரச சேவையின் முதல் நாள் உறுதியுரையேற்பு நிகழ்வைத் தொடர்ந்து பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்…

இலங்கை அரசியலை பொறுத்தவரை 2025 ஆம் ஆண்டில் பலவிதமான திருப்பங்களும் எதிர்பாராத பலவிடயங்களும் அரங்கேறியுள்ளன. ஊழல் எதிர்ப்பு மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகளின் கீழ் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் பலர்…

சாவகச்சேரியில் குரங்குகளை சுடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இறப்பர் துப்பாக்கிகளை வழங்கியுள்ளார். குரங்குகளின் தொல்லையால் பயிர்கள் அழிவடைவதனால் சாவகச்சேரி கமக்காரர்கள் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தனர். முறைப்பாட்டையடுத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு…

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று 148 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரத்து செய்யப்பட்ட விமானங்களில் 70 புறப்படும் விமானங்களும் 78 வருகை தரும் விமானங்களும் அடங்குகின்றன.  மேலதிகமாக…