Author: Serin

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து பங்களாதேஷிற்கு அழைத்து வர இன்டர்போல் உதவியை அந்நாட்டு அரசாங்கம் நாடியுள்ளது. கடந்த ஆண்டு பங்களாதேஷில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான…

திருகோணமலை – தம்பலகாமம் பாலம்போட்டாறு, பிரதான வீதி அருகில் இன்று வியாழக்கிழமை காலை பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த நடத்துநர் உயிரிழந்துள்ளார். பாலம்போட்டாறு, கண்டி – திருகோணமலை வீதியில் உள்ள கோயில் ஒன்றில் உள்ள உண்டியலில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் மூன்று பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை பொதிகளில் மறைத்து வைத்துக்கொண்டு நாட்டிற்கு வந்த குற்றச்சாட்டில்…

ஈக்வடோரின் குவைரண்டா – அம்பாடோ வீதியில் பஸ் கவிழ்ந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஈக்வடோரில் சிமியாடுக் பகுதியில் உள்ள மலைப்பாதையில் பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த…

நாட்டில் கல்விப் பொது தராதரா உயர்தரப் பரீட்சை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு அனுப்பாது கவனக்குறைவாக செயற்பட்ட விடயம் யாழ்ப்பாணத்திலுள்ள நெல்லியடி பிரபல பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள பிரபல…

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைபிடித்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான நிபுணர் வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்தார். 14 அல்லது 15…

“ஆசிய வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் ” T20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் ‘A’ அணியை 6 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை ‘A’ அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய…

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு அருகில், அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய மையமாக கருதப்படும் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த அல்லது கல்வி பயின்ற சுமார் 10 பேரைக் காணவில்லை…

கனடாவில் வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 52 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஓய்வுபெற்ற…

தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். பேத்தியாரான கமலா அம்மா நோய்வாய்ப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 75வது…