Author: Serin

ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தெஹ்ரானுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாக இந்த வரி விதிப்பு நோக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள்…

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜரானார். சிபிஐ அதிகாரிகள் 4 பேர் தமிழக வெற்றிக் கழக தலைவர்…

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவை அண்மித்த கடற்பிராந்தியத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். மேலும் கைது…

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை தொடங்கிய தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பாக கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக…

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) ஏற்பாட்டில், துணை மருத்துவப் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளக் கோரி இன்று (12) கொழும்பு 07 இல் அமைந்துள்ள சுகாதார அமைச்சு அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று…

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்துக்கான சான்றிதழ் நிறுத்தப்பட்டதுக்கு எதிராக இந்திய உயர் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு UA சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) உத்தரவிட்ட முந்தைய…

கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும். மேற்கு, வடமேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும்…

2026 ஆம் ஆண்டின் இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சுமூகமாக புறப்பட்ட PSLV-C62 ரொக்கெட் எட்டு நிமிடங்களுக்குப் பின்னர், அதன் மூன்றாவது கட்டத்தில்…

கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் டெல்லியிலுள்ள சி.பி.ஐ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில்…

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை டொனால்ட் ட்ரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படத்தில் அமெரிக்காவின் 45ஆவது மற்றும் 47ஆவது…