Author: Serin

சர்வதேச தொற்று நோய்களுக்கான சங்கத்தின் தலைவராக இலங்கையின் முன்னணி ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான நீலிகா மாளவிகே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நீலிக்கா மாளவிகே 2027 ஆம் ஆண்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் ஆலோசகராக கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்க அரசாங்கம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை வழங்க அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்…

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் ஏற்றப்பட்ட இலங்கையின் தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக்…

77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சிச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த இரு நாடுகளுக்கும் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 25 சதவீத வரி ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தல்…

தென்னை பயிர்களின் அழிவை தீர்க்கும் நோக்கில் குரங்குகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பை முதல் முறையாக நாடளாவிய ரீதியில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பெப்ரவரி 15 அல்லது 22 ஆகிய திகதிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்…

மட்டக்களப்பு பன்சேனை கிராமத்தில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.முதலைக்குடாவைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு…

இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபரும் நிர்வாகியுமான கந்தையா பலேந்திரா தனது 85ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார். 1940 ஆம் ஆண்டு பிறந்த இவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மிகப்பெரும் நிறுவனமான John Keells இன்…

நாளை செவ்வாய்கிழமை காலை 09 மணிமுதல் பிற்பகல் 03 மணிவரை யாழ்ப்பாண சிறைச்சாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி…

ஹபரணை கல்வாங்குவ பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக…