Author: Serin

2025ம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ள உயர்தர மாணவர்களுக்கான தமிழ் மொழிபாட செயலமர்வு, வெண்கரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச சபை நூலக ஒழுங்குபடுத்தலில் நூலகமண்டபத்தில் இடம்பெற்றது. பூநகரி பிரதேச மாணவர்களுக்கான செயலமர்வில், வளவாளராக வெண்கரம் அறக்கட்டளையின்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் இந்தியாவை சேர்ந்த அனில்குமார் பொல்லா என்ற 29 வயது இளைஞன் 240 கோடி இந்திய ரூபாய்களை வென்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்றுமதி தொழில் செய்து…

மலையக அரசியல் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின், 26ஆவது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  பிரதிநிதிகள் மலர்மாலை…

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, பிரதமர் அமரசூரிய தலைமையிலான கல்வி மறுசீரமைப்பு துணை குழுவில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், தமது முதற்கட்ட முன்மொழிவுகளாக ஐந்து பிரேரணைகளை முன்வைத்துள்ளார். மாணவர் தொகை/சேர்க்கை…

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் இன்று வியாழக்கிழமை செம்மணி பிரதேசத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர். செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு உண்மையான…

பந்து தாக்கியதில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமானது அவுஸ்திரேலியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பென் ஆஸ்டின் என்ற வீரர், மெல்போர்னின் கிழக்குப் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கழகத்திற்காக…

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 125 ஓட்டங்களால் அபார வெற்றிக் கொண்ட தென்னாபிரிக்க அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து மகளிர்…

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். “அமைதிக்கான வாய்ப்பையும், மிகவும் நீதியான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிய பாதையையும்” வீணாக்க வேண்டாம் என அறிக்கை…

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் எதிர்வரும் திங்கட்கிழமை 3ம் திகதி காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இல: 58, இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இந்த அலுவலகம் அக்கட்சியின்செயலாளர்…

யாழ்ப்பாணம் – பலாலிப் பகுதியில் உயர் பதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள காணிகளை, காணிகளுக்கு சொந்தமான தனியார் காணி உரிமையாளர்களுக்கு கையளிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில், உயர்மட்ட கலந்துரையாடலொன்று கடந்த செவ்வாய்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. பிரதி பாதுகாப்பு…