- 100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ ஊடாக விலைக்கழிவு
- தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
- 900 கோல்களை அடித்த இரண்டாவது வீரர் லியோனல் மெஸ்ஸி
- அமெரிக்காவின் போர் விமானம் ஈரானால் சேதம்
- யாழில் வீசிய மினி சூறாவளி!
- வளைகுடா நாடுகளின் எரிபொருள் மையங்களை தாக்கும் ஈரான்
- பேஸ்புக் படைப்பாளர்களுக்கு மெட்டா வழங்கும் அதிரடி வாய்ப்பு
- வேலணை பிரதேச சபையில் நெல் உலர் மேடை அமைக்க தீர்மானம்
Author: Serin
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக, முன்னெடுக்கப்படும் போராட்டம் நேற்று திங்கட்கிழமை நூறாவது நாளை எட்டியுள்ளது. இதனை வெளிப்படுத்தும் முகமாக, நேற்று இரவு 7.30 மணியளவில் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில், அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்…
10 ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று, நேற்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்றனர். நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம்…
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, உடுவில் பகுதியைச் சேர்ந்த…
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில், இன்று திங்கட்கிழமை காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை…
அநுராதபுரம் தலாவ பகுதியிலுள்ள, ஜயகங்க சந்திக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், 40இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர் ஒருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தென்கொரியாவில் மீன் பண்ணை ஒன்றிலுள்ள நீர் தாங்கி ஒன்றிலிருந்து, இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில், மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் இருந்து 20…
போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட குற்றவாளி ஒருவர், சிறைச்சாலையில் சுகந்திரமான முறையில் தொலைபேசியைப் பயன்படுத்துவது மற்றும் சிகரெட் புகைக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமூக…
இன்று திங்கட்கிழமை ஆரம்பமான, கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் உயிரியல் பரீட்சைக்கு தோற்றவிருந்த 19 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம், தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு தனது அறையில் படித்துக்கொண்டிருந்த மாணவி, காலை தூக்கத்திலிருந்து…
கொடிகாமம் – பருத்தித்துறை போக்குவரத்து வழித்தடத்தின், வரணி வடக்கு தம்பான் பகுதியில் உள்ள வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திற்காக, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் வரணிப்பகுதியில் நிலத்தின்…
சினிமாவில் தனக்கென ஒரு சிறந்த இடத்தை பிடித்து, பல திரைப்படங்களில் நடித்த, நடிகர் அபிநய் உடல்நலக்குறைவால் தனது 44 வயதில், இன்று உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2002ஆம் ஆண்டு, கஸ்தூரி ராஜா…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
