Author: Serin

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் இன்று வெள்ளிக்கிழமை காலை சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இஸ்மாயில் முத்து முஹம்மது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை…

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளார்டிமிர் புடினை ஆயுதப் படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இந்த விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினும்…

நாட்டில் நிலவிய அதிதீவிர அனர்த்த நிலமை காரணமாக 481 பேர் உயிரிழந்துள்ளதுடன், 345 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்தத்தினால் இதுவரையில் சுமார் 509,680 குடும்பங்களைச் சேர்ந்த 1814,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…

கொழும்பு ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் ஐந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குறித்த பகுதி பாதுகாப்பு அபாயத்தில் இருந்த நிலையில் அந்த பகுதியில் வசித்த குடும்பங்கள்…

டித்வா புயலால் இலங்கையில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க “கள மருத்துவமனை” ஒன்றை அமைப்பதற்காக ஜப்பானிய மருத்துவர்கள் குழு ஒன்று நாட்டுக்கு இன்று வருகை தந்துள்ளனர். இதற்காக ஜப்பானில் இருந்து மருத்துவமனை ஊழியர்கள் உட்பட…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர் தொடங்கிய “ஆதரய” திட்டத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். குழந்தைகள்…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்தபோது வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிக்காக அவரது…

சீரற்ற வானிலையால் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. கண்டி 118, நுவரெலியா 89, பதுளை 83, குருநாகல் 56, கேகாலை 30, புத்தளம்…

யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த போராட்ட களத்தில் இருந்த கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ…

போவத்த – வீரபொக்குன பகுதியில் மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கி மின்சார சபை…