Author: Serin

சீனாவில் கட்டுமானத்தில் இருந்த ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியாங்சுவில் உள்ள யான்செங்கில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மீட்புக் குழுக்களின் தொடர் முயற்சியின் பயனாக 03 பேரின் சடலங்கள் இன்று காலை…

T20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்ப சுற்றுப் போட்டிகளுக்கு இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக லசித் மலிங்க பணியாற்ற உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள்…

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. முன்னதாக ஒருநாள் சர்வதேச தொடரையும் இங்கிலாந்து அணி 2-1 என்ற…

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் இன்று நடத்தப்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்…

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்தப் பொறுப்பிலிருந்த யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்கட்சி கொள்கைகள் மற்றும்…

இன்று செவ்வாய்கிழமை காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிரிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ விசாரணைகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக கடந்த 27 ஆம்…

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழு இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளனர். தமது பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடனேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதியுடன் கலந்துரையாட வழங்கப்பட்ட…

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.  செட்டியார் தங்க சந்தை தரவுகளுக்கு அமைய நேற்று 338,600 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 11,000 ரூபாய் அதிகரித்து 349,600 ரூபாவாக…

தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கையின் பிரபல நடிகர் ஹேமல் ரணசிங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் 2026 ஜனவரி 8 ஆம் திகதி நடந்தது. முறைப்பாடு தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு ரணசிங்கவுக்கு பலமுறை…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் நாமல் ராஜபக்ச நாட்டில் இல்லாத காரணத்தினால்…