Author: Serin

தென்னாப்பிரிக்கா அணியுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா உலக சாதனை படைத்துள்ளார். நேற்று இடம்பெற்ற போட்டியில் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச T20…

பருத்தித்துறை நகரசபை 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. தவிசாளர் வின்சன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் சபை அமர்வு இன்று காலை நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பிலான குற்றச்சாட்டு மற்றும் பக்கச்சார்பாக செயற்படும் கிராம சேவகர் குறித்து குற்றம்சாட்டிய நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன.…

நெடுந்தீவுக்கான படகுகள் சீரின்மையால் பல பொதுமக்கள் இடைநடுவில் அவதியுற்ற சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் வெள்ள நிவாரணம் கொண்டு செல்ல முற்பட்ட அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மக்கள் எனப் பலர் அடங்குகின்றனர். வெள்ளத்தினால்…

பாடசாலை ஒன்றிற்கு சொந்தமான பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். வடக்கு, கொலம்பியாவிலுள்ள லிசியோ ஆன்டியோக்வேனோ உயர் பாடசாலையின் மாணவர்களை ஏற்றிச் சென்ற குறித்த பஸ், கரீபியன் நகரமான…

ஆர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இன்று சனிக்கிழமை அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார். மெஸ்ஸியின் வருகையை எதிர்பார்த்து அவரை நேரில் காண்பதற்காக ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கொல்கத்தா விமான நிலையத்தில் கூடியிருந்தனர். அவர் தங்கியுள்ள…

மல்யுத்த வரலாற்றில் மிகச்சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவரான WWE ஜாம்பவான் ஜோன் சினா, இன்று சனிக்கிழமை இரவு வாஷிங்டன் டிசியில் தனது கடைசி இன்-ரிங் (WWE) போட்டியை எதிர்கொள்ள உள்ளார். மெயின் ஈவென்ட்டில் (Saturday Night’s…

யாழ்ப்பாணம் குட்டியப்புலம் அ. த .க பாடசாலையில் தரம் 09 இல் கல்விகற்கும் மாணவி கருணா நதீனா, இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில் தங்க விருதினை பெற்றுக்கொண்டுள்ளார். கல்வியமைச்சு மற்றும் இலங்கை விஞ்ஞான வளர்ச்சி சங்கத்தின்…

உயிரிழந்தும் இருவருக்கு சிறுநீரகங்களை வழங்கி இரு உயிர்களைக் காப்பாற்றியுள்ள வவுனியா இளைஞன் குறித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி உருக்கமாகப் பதிவு ஒன்றை தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த…

இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத்…