Browsing: இலங்கை

கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 105 வர்த்தக நிலையங்களில் சோதனை…

மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது…

கிளிநொச்சி , தட்டுவான் கொட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாழடைந்த…

கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி…

ஜா-எல பொலிஸ் பிரிவில், ஜா-எல – மினுவாங்கொடை வீதியில் மொன்டா சந்திக்கு அருகில், ஜா-எலவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிச் சென்ற கார்…

தமிழ்நாட்டு காரைக்கால் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள், யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடியில் ஈடுபட்ட…

யாழ்ப்பாணம் – கேரதீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர்…

கொட்டாவை பகுதியில் பல்வேறு வகையான 458 தோட்டாக்கள் மற்றும் ஒரு T-56 கோப்புடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்…

உலக இதய தினம் இன்றாகும் (29) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் திகதி, இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

மருதானையில் பல இடங்களை குறிவைத்து சனிக்கிழமை மாலை (27) பொலிஸார்சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.இந்த சோதனையின் போது வாரண்டுகள் மற்றும் பல்வேறு…