Browsing: இலங்கை

2025 ஆம் ஆண்டில் 23,000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். “தேசிய ஒற்றுமைக்கான தேசிய…

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை விமானப்படையின் 11வது படைப்பிரிவு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.…

2025 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 1,282 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக தொழுநோய் ஒழிப்பு பிரச்சாரத்தின் இயக்குநர் டாக்டர் யசோமா…

ஜனவரி 26ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார். கமத்தொழில்,…

அநுராதபுரத்தில் மதவாச்சி – கரம்பன்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்…

நுவரெலியாவில் இன்று வியாழக்கிழமை 3.5 °C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பண்டாரவளையில்…

இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பிற்பகல்…

கண்டி, கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாறை தொடர்பில் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தப் பாறையின் உட்பகுதியில்…