Browsing: Top News

நாட்டில் நிலவும் அசாதாரண சூழலினை கருத்திற் கொண்டு அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக…

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வென்னப்புவ, லுணுவில பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டரில் உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் டிசம்பர்…

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட 6 பேர் நேற்று…

டித்வா புயலின் கோரத்தாண்டவத்தினால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்…

பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையால்…

அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது.366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.…

கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்த நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களும் சடலமாக…

டித்வா புயிலினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மக்களின் இடப்பெயர்வு போன்ற பல காரணங்களினால், தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய ஆபத்துகள்…

இலங்கைத் தீவு முழுவதும் கடுமையான வானிலையை ஏற்பட்ட நிலையில் இலங்கையின் தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க கொழும்பில்…