Browsing: Recent News

யாழ்.மல்லாகம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ச.சயோசியன் காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.…

வடக்கு – கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடல் நேற்றையதினம் யாழ்.தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெற்றது.…

செம்மணியை புதைகுழி விவகாரத்தினை மீண்டும் புதைக்காமல் உண்மையை வெளிப்படுத்து என்ற கோசத்துடன் நேற்றையதினம் யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு முன்னர் போராட்டம்…

நீதித்துறை சேவை ஆணைய அதிகாரிகளுக்கு எதிராக கிடைக்கபெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக நீதிபதிகள் உட்பட்ட 20 அதிகாரிகள் பணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேல்…

பாதுகாப்புக்கு துப்பாக்கிகளை வழங்குமாறு 20க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற…

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவைக் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குற்றப்…

ராஜபக்ச குடும்பம் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியில் இருந்தபோது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்மோசடி – அதிகாரத் துஸ்பிரயோகம்…

இந்தியப் பெருங்கடலில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று சனிக்கிழமை அதிகாலை பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்…