Browsing: Recent News

யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டு அரங்கை நிர்மாணிப்பதற்கான, இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 170மில்லியன்…

24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பணிப்புறக்கணிப்பு வடக்கு மாகாணத்தில், நாளை…

வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன், உயிரிழந்துள்ள சம்பவம் துன்னாலை வடக்கு கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச்…

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக, முன்னெடுக்கப்படும் போராட்டம் நேற்று திங்கட்கிழமை நூறாவது நாளை எட்டியுள்ளது. இதனை வெளிப்படுத்தும்…

10 ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று, நேற்று…

டெல்லியில் செங்கோட்டைக்கு அருகிலுள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்தில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) ரக சிற்றூந்து நேற்று மாலை வெடித்து…

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் ஆறு சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது என யாழ். போதனா…

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது…

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில், இன்று திங்கட்கிழமை காலை…