Browsing: Recent News

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிக மழைவீழ்ச்சி…

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் உத்தியோகத்தர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்படுவதாக பொதுப் பாதுகாப்பு…

கண்டி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அவசரகால பேரிடர் நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். கண்டியில்…

மழைவெள்ளம் நிரம்பிய கால்வாயில் கார் மூழ்கியதில் குறித்த காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை…

365,951 பேர் நாட்டில் தற்போது வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

தொல்பொருள் பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 5 பேருக்கும்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவான வளிமண்டலத் தளம்பல் நிலையானது, இன்று காலையளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக…