Browsing: இலங்கை

மூன்றாம் கட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இரண்டு…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்…

எதிர்வரும் காலத்தில் இலங்கையில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. லஞ்ச்…

அடையாளம் தெரியாத கும்பலொன்றினால் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் வாகனங்களுக்கு தீ வைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று…

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் 78வது பிராந்திய மாநாடு இன்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதன்போது…

இரத்தினபுரி மாவட்டத்தில் இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்ட வண. தம்மவன்ச நஹிமிகம மாதிரி கிராமத்தின் திறப்பு கடந்த 11 ஆம்திகதி…

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள்…

கடந்த காலத்தில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீண்டு வருகின்றது. எனினும் துணிச்சலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், உலகளாவிய நிலையற்ற…

இலங்கையில் இன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஓரளவு கனமழி பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல் மாகாண்ம், சப்ரகமுவா…