Browsing: யாழ் செய்திகள்

47 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் திருச்சிக்கும் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேற்று விமான சேவையானது தொடங்கியது. இண்டிகோ விமான சேவை…

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச்…

வடமராட்சி கிழக்கு பகுதியில் நேற்று (28) குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆழியவளை பகுதியில் உள்ள குறித்த…

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிகண்டிப் பகுதியில் இன்று காலை ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ராணுவப் புலனாய்வுக்குக் கிடைத்த இரகசியத்…

வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் நடத்திய போராட்டத்தை பொலிஸார் தடுத்தனர்.யாழ்ப்பாணப்…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று காலை காசநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின்…

வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியமை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை…

நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை. யாழ்ப்பானம்போதனா வைத்தியசாலையினது நிர்வாகத்தினைத் தக்க வைப்பதற்காக மருத்துவமனை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும்…

இலங்கை பொது வைத்திய நிபுணர் சங்கம் யாழ்ப்பாண மருத்துவர் சங்கம் இணைந்து நடத்திய தொற்றா நோய்கள் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு…