Browsing: முக்கியசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் ஒன்று, பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜாங்கனை பகுதியில் வீதியை ஊடறுத்து…

எலிக்காய்ச்சல் காரணமாக 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அல்வாய் கிழக்கு – அல்வாய்…

இலங்கைத்தீவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் காயமடைந்ததுடன், 21 பேர்…

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதிகளில் உருவான கடும் காற்றழுத்த தாழ்வு, தற்போது மண்டலமாக வலுப்பெற்று “டித்வா”…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று காலை தமிழீழ விடுதலைப்…

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 711 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய…