Browsing: இலங்கை

அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது.366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.…

கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்த நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களும் சடலமாக…

மரக்கறிகளின் விலைகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டள்ளது. இவ்வாறாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் உயர்ந்துள்ளன.…

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்துச் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த…

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் அனர்த்த முகாமைத்துவக் குழுக்களை…

புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்குண்டிருந்த மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளான பெல் 212 ஹெலிகொப்டர் விமானி…

பதுளை வெலிமடை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பொரகஸ்…

திருகோணமலை மாவிலாறு குளம் உடைப்பெடுத்தால் மூதூர் பிரதேசம் முற்று முழுதாக நீாில் முழ்கியுள்ள நிலையில், அயல் கிரமான கிண்ணியா குட்டிக்கராச்சி…

டித்வா புயல் அழிவுகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் வைத்து இளைஞர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…

விதிகளை மீறி பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் 19 பேர் நேற்று சனிக்கிழமை பிற்பகல்…