Author: Tharanika

இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 386000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 355200 ரூபாவாக…

நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்துச் செய்யுமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி…

இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுவுமில்லை. இன்றைய தங்க விலை நிலவரப்படி ,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 388000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 357000…

வவுனியா, கனகராயன்குளம் , பெரியகுளம் பகுதியில் A9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் “இமெல்டா சுகுமாரின்” புதல்வன் உட்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நேற்று…

களுத்துறை , வெட்டுமகட , பள்ளிவாசல் வீதிப் பகுதியில் நபரொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் , துப்பாக்கிச் சூட்டை நடத்திய பிரதான சந்தேகநபர் இன்று (03) புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார்…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விலை இன்று (03) வீழ்ச்சியடைந்துள்ளது.  இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை…

இந்திய உயர்தானிகர் “சந்தோஷ் ஜா” உள்ளிட்ட இந்திய உயர்தானிகராலய உத்தியோகத்தர்கள் குழு நேற்று (01) யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் செய்தது. இந்த விஜயத்தின் போது அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு இந்திய உயர்ஸ்தானிகரால் மலர்…

இன்று காலை (03) எம்பிலிபிட்டிய , சந்திரிகாவா , கிரிலவெல்கடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கனமந்த மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் விளைவாக , அதனைச் சேர்ந்த 12 ஊழியர்கள்…

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (01) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் நாளான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (02) 8 என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டு,…

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த சிறுமியும் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 17 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக…