- 18000 அடி உயரத்தில் ஸ்கைடைவிங் செய்த இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர்
- மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக NPP அரசாங்கம் செயற்படக் கூடாது – ஈ.பி.டி.பி வலியுறுத்து!
- வெனிசுலா இடிபாடு- 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தந்தையும், மகனும்
- நிலநடுக்கத்தில் உயிரிழந்த கால்ப்பந்து வீரரின் மனைவி மற்றும் குழந்தைகள்!
- செம்மணி மனித புதைகுழி : உரிமைப் பந்தம் ஏற்ற ஒன்று திரண்ட மக்கள்!
- இலங்கை பாடகர் அசித உயிரிழப்பு!
- சவூதி பட்டத்து இளவரசரும், பிரான்ஸ் ஜனாதிபதியும் கருத்துப் பரிமாற்றம்
- அமெரிக்காவும் ஈரானும் தாக்குதல்களை நிறுத்தி டோஹாவில் சந்திக்கின்றன
Author: Thamilnila
அரசாங்க மருந்தாளர் சங்கம் மேற்கொண்டுள்ள ஒருநாள் பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாது பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். பதவி உயர்வு தொடர்பான பிரச்சனை அனைவருக்கும் நியாயமாக தீர்க்கப்படவில்லை. செயல்திறன் தடை தொடர்பாக சுகாதார அமைச்சகத்தால்…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில்…
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கை “சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் “என்பதனை வலியுறுத்தி யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் இதுவரை ஒரு…
இரண்டு நிதி மோசடி தொடர்பான புகாரில் 54 வயதான சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது. அவுஸ்திரேலியா சுற்றுலா விசா வழங்குவதாகக் கூறி ரூ. 1.5 மில்லியனையும், அமெரிக்க டொலர்களை…
கொழும்பு – வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் உள்ள 5 மாடி கட்டிடத்திலிருந்து நேற்றைய தினம் 59 வயதுடைய ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். இறந்தவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அந்த நபர் கட்டிடத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியதாக விசாரணைகளில்…
மீரிகம பகுதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் கனேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். மீரிகமவில் இருந்து கிரிஉல்ல பக்கம் பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச் செல்ல…
வவுனியா புளியங்குளத்தில் 32 வயது கர்ப்பிணியான மனைவியை கொன்று மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். மனைவியின் வயிற்றில் உள்ள பிள்ளை தன்னுடையது அல்ல என்ற சந்தேகத்தால் கணவன் குறித்த கொலையை நிகழ்த்தியுள்ளார்.
சண்டிலிப்பாய் மேற்கில் 200 லீற்றர் கோடா மற்றும் 19.5 லீற்றர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இ.எஸ் அபயசேகர தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் பொலிஸ்…
அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் ஏழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்ட போது அதற்குள் இருந்து மனித என்புச்…
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
