Author: Serin

2024 ஆம் ஆண்டு கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார். கையூட்டல் மற்றும் மோசடிக்கு எதிரான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அரச அதிகாரிகள் புரிந்து…

தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் எவ்வித சாதகமான பதிலையும் வழங்காத…

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.  24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஒரு பவுண் 24 கரட்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இலச்சினையை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் இலச்சினையைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளர் வி. காண்டீபன்…

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) திடீரென முடக்கப்பட்டது. சுமார் 274 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் இன்று காணாமல் போனதால் அவரது…

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது. இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர்…

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட சபீனா யூசுப் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று காலை நிறைவடைந்தது. இதில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார்.…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது ஜனாதிபதியினால்…

சுமார் 4 கோடி பெறுமதியான போதைப்பொருட்களை கடத்தி வந்த சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக…

சோனி வேர்ல்ட் புகைப்பட விருதுகளில் முதல் முறையாக இலங்கையர் (Youth) ஒருவரின் சாதனை இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த வரலாற்று சாதனையை இலங்கையைச் சேர்ந்த 16 வயதான ஜெய்ரின் அன்ரன் (Jeirin Anton) தனதாக்கிக் கொண்டுள்ளார்.…