- “கடலுக்காக நீதி வேண்டும், எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்”
- தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!
- ஜப்பானில் நிலநடுக்கத்தால்உயர்வடையும் உயிரிழப்புக்கள்!
- மீண்டும் செப்ரெம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொலையின் வழக்கு!
- “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களின் நடை பவனி முன்னெடுப்பு!
- சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!
- இன்றைய நாணய மாற்று விகிதம்!
- தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
Author: Serin
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்குள்ளான 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலையில் கட்டப்பட்டிருந்த பெரிய குளவி கூடு ஒன்று கலைந்துள்ளது. வருடாந்த இல்ல…
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இந்த வாரம் ஓமானில் நடைபெறும் என தெஹ்ரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உறுதிப்படுத்தியுள்ளார். உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (GMT 06:00) மஸ்கட்டில் காலை 10 மணிக்கு…
நாடு முழுவதும் 10 க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி நாடு…
சுற்றாடல் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார். முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் காரணமாக குறித்த திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை…
தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் இன்று முற்பகல் 9 மணி முதல் இணையவழி ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம்…
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில…
லிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல் முஹம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் நேற்று வீட்டில் வைத்து மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். லிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல் முஹம்மர் கடாபி லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி…
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந்த நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக…
இலங்கையின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. இலங்கை அரசின் 78 வது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என்பதை கூறும் முகமாக கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. இலங்கையின்…
சீனாவில் கட்டுமானத்தில் இருந்த ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியாங்சுவில் உள்ள யான்செங்கில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மீட்புக் குழுக்களின் தொடர் முயற்சியின் பயனாக 03 பேரின் சடலங்கள் இன்று காலை…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
