Author: Serin

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று நாடு முழுவதிலும் உள்ள 3545 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மொத்த…

சிகிரியா, பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் 68 வயதுடைய ஹங்கேரி நாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபரும் அவரது மனைவியும் சீகிரியா – பிதுரங்கல வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போதே, இந்தக்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாகக்…

2026ம் ஆண்டு ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் இரண்டு இலகுவான வெற்றிகளை ஈட்டியதன் மூலம் மிகச் சிறந்த ஓட்ட வேக அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் இலங்கைக்கு உண்மையான சோதனையாக நேற்று கண்டி பல்லேகலை சர்வதேச…

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான புதிய குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல் 140 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சம்பா நெல் 130 ரூபாவுக்கும் கொள்வனவு…

பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற 2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் இந்தியா – பாகிஸ்தான் மோதலைக் காண ஏராளமான சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் 15 சிறப்பு தனியார் ஜெட் விமானங்களில்…

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. பெப்ரவரி 14 அன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 395,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில் இன்று 3,000 ரூபாய் குறைவடைந்துள்ளது. தங்க விலை நிலவரப்படி,…

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு 07.00 மணிக்கு கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு தசுன்…

நெடுந்தீவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, கடற்படையின் விசேட படகு மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பஸ் மாத்திரம்…

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. 3545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சையில் கலந்து கொள்கின்றனர் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை…