Author: Serin

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐசிசி T20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு செயல்படுத்தப்படவுள்ளது. போட்டி பிற்பகல் 3:00 மணிக்குத்…

இலங்கையில் விசர்நாய்க்கடி நோய் தடுப்பு மற்றும் நாய் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அலட்சியமாகச் செயற்படுவதாக கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் ஆலோசகர் மருத்துவர் சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நாய் இனப்பெருக்கக்…

2026 T20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில்…

அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியைத் தகாத வார்த்தைகளால் திட்டி அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கடான பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கடான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கதிர்காமம் புனித யாத்திரை சென்று…

குடும்ப தகராறால் பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து மனைவியை போத்தலால் தாக்கி காயங்களை ஏற்படுத்தி விட்டு கணவன் தப்பி சென்றுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. குடும்ப…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று இரவு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில்  விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  “AI Impact Summit 2026” உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது 376 பட்டப்பின்…

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள புதிய T20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில், இலங்கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நிறைவடைந்த போட்டியில் அவர் விளாசிய அபார சதத்தின்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க, இம்மாதம் 20ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு கோட்டை…

யுத்தத்தில் காயப்பட்டு ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் குறித்த பெண்…