Author: Serin

2026 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. குறித்த வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நவம்பர் 14 ஆம்…

நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்திய விவகாரம் தொடர்பில், நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நெடுந்தீவு…

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவினால், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சமர்ப்பிக்கவுள்ள 2026ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2026ம்…

‘கேஜிஎஃப்’ படத்தில் நடித்த கன்னட நடிகர் ஹரிஷ் ராய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 52 ஆவது வயதில் காலமானார். கன்னடத்தில் வெளியான ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தில், “சாச்சா” என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஹரிஷ் ராய் நடித்திருந்தார். புற்றுநோயால்…

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மொஹமட் அசாருதீன், தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை அமைச்சராக இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுள்ளார். ராஜ்பவனில் இன்று காலை நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற் கூரை பகுதியில், ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்கள் இருக்கலாமென நம்பப்படும் நிலையில், முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரை…

பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் இளைய சகோதரரான இளவரசர் எண்ட்ரூ, தனது யோர்க் டியூக் பதவியைத் துறந்ததையடுத்து, அவரது ‘இளவரசர்’ பட்டத்தை நீக்க பக்கிங்ஹாம் அரண்மனை நடவடிக்கை எடுத்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட சார்லஸ் மன்னர்,…

இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட, சாரதி இல்லாது இயங்கும் முதலாவது கார் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் (IISC) ஆகியவற்றுடன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்கள் அடங்கிய குழுவினர்…

“அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP) ” திட்டத்தின் கீழ், கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கான மானிய ஒப்பந்தத்தில், இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசொமட்டா, ஸ்கவிதா மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண திட்டத்தின்…

யாழ்ப்பாண பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 3 நாளில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 160 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த…