Author: Serin

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவிற்கு பிறந்தநாள் பரிசாக விலை உயர்ந்த காரை பரிசளித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, நேற்று தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். 10 கோடி…

2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 105 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பதிவாகிய 105 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களினால் 57 பேர் உயிரிழந்துள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போதைப்பொருள்…

அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி பிறந்து ஒரு நாளேயான குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் குழந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்சில் அகமதாபாத்திற்கு…

இளங்கோ கழகத்தின் அமைப்பாளர் பராரதீஸ் மற்றும் பராரமேஸ் ராதிகா ஆகியோரது அன்புத் தந்தையாரும் நாடகச்சக்கரவர்த்தியுமாகிய பப்பா அண்ணை என்று அன்போடு அழைக்கப்படும் க.ப.பரராஜசிங்கம் அவர்கள் நேற்று செவ்வாய்கிழமை (18.11.2025 ) இறைபதம் எய்தினார். சின்னத்தாய், புலோலி…

அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தனது பிறந்தநாளை முன்னிட்டு, கண்டி தலதா மாளிகைக்கு…

நான்காவது ஐரோப்பிய ஒன்றிய இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் கலந்து கொள்வதற்காக, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று புதன்கிழமை பெல்ஜியம் செல்லவுள்ளார். இன்று முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை…

2026ம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்காக சிறப்பு விரைவு விசா வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா ஆகிய நாடுகளில் 2026ம் ஆண்டு…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கரணவாய் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று செவ்வாய்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் எனவும், அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும்…

மறைந்த தென் மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இறுதி அஞ்சலி செலுத்தினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர உயிரிழந்தார். அவரின் பூதவுடல் காலியில் அமைந்துள்ள மாகாண ஆளுநரின்…

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாகவுள்ள நீர் வழங்கல் இரு பனல் போட் விஷமிகளால் சேதமாக்கப்பட்டள்ளது. இன்று திங்கட்கிழமை நீர் வழங்குவதற்காக ஊழியர் சென்று பார்த்த போது, பனல் போட் சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இது…