- “கடலுக்காக நீதி வேண்டும், எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்”
- தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!
- ஜப்பானில் நிலநடுக்கத்தால்உயர்வடையும் உயிரிழப்புக்கள்!
- மீண்டும் செப்ரெம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொலையின் வழக்கு!
- “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களின் நடை பவனி முன்னெடுப்பு!
- சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!
- இன்றைய நாணய மாற்று விகிதம்!
- தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
Author: Serin
மழைவெள்ளம் நிரம்பிய கால்வாயில் கார் மூழ்கியதில் குறித்த காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான காரில் ஆண்,…
இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளிலும் அதன் அருகிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வாளிமண்லவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து…
நாட்டின் பல பகுதிகளிலும் நிலவி வருகின்ற சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் புதிய திகதிகள் வெளியாகியுள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில்…
கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் லீ மியானுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. நாட்டை விட்டு கொரியாவுக்கு தொழில் நிமித்தம் செல்லும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் நேற்று புதன்கிழமை நல்லூரில் கொண்டாடப்பட்டது. நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்தில்…
சிவனொளிபாத தளத்தின் சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் ‘Clean Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நேற்று செவ்வாய்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. 2025ம் ஆண்டு சிவனொளிபாத யாத்திரை…
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில், ஊடகத்துறையில் ஊடகவியலாளர்கள் தங்கள் அறிவை மேம்படுத்தி ஊடகத் தொழிலுக்கு ஏற்ற முறையில் வலுச் சேர்க்கும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ள ஊடகத் தேசிய கொள்கையை ஏற்க முடியாது…
365,951 பேர் நாட்டில் தற்போது வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டின்…
விடுதலைபுலிகளின் தலைவரின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனால்…
முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதலாவது விமானந்தாங்கி கப்பலான INS Vikrant (ஐ.என்.எஸ். விக்ராந்த்) கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை 75ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்படும் சர்வதேச கடற்படை அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்க விக்ராந்த் கொழும்புத்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
