- கரூர் அதிமுக எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர் இராஜினாமா
- கில்லி சரத்தின் அமைச்சர் பதவி பறிபோகிறதா?
- தவெக தலைமையில் புதிய கூட்டணி விஜய்
- யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம்
- 18000 அடி உயரத்தில் ஸ்கைடைவிங் செய்த இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர்
- மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக NPP அரசாங்கம் செயற்படக் கூடாது – ஈ.பி.டி.பி வலியுறுத்து!
- வெனிசுலா இடிபாடு- 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தந்தையும், மகனும்
- நிலநடுக்கத்தில் உயிரிழந்த கால்ப்பந்து வீரரின் மனைவி மற்றும் குழந்தைகள்!
Author: B.Kirushika
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். நாளை மாலை 4.00 மணி முதல் குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து…
முதலீட்டாளர்கள் முன்வரும் பட்சத்தில் கண்டியில் விமான நிலையம் ஒன்றை அமைக்க முடியும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அண்மையில் நுவரெலியா – சீதாஎலிய ஆலயத்துக்கு சென்றிருந்த அமைச்சர் விஜித ஹேரத்திடம் இந்தியாவிலிருந்து வந்திருந்த…
இலங்கை மின்சார சபையின் (CEB) பொறியியலாளர்களில் 20% பேர் கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து, விதிவிலக்கான வேதனம் மற்றும் சலுகைகளுடன் அதிக இலாபகரமான பதவிகளைப் பெற்றுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இலங்கை மின்சார சபை…
மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த…
மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் நேற்று (15) மதியம் 12 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவன், தனது மாமியுடன் குளத்தில் நீராடிக்…
வடமராட்சிக் கிழக்கு, நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் ஏழாம் திருவிழாவான மாம்பழத்திருவிழாவாகிய நேற்று(14) மாம்பழம் ஒன்று ஒரு மில்லியன் ரூபாவிற்கு (1,000,000) ஏலமிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா, கடந்த 08 திகதி…
யாழ்ப்பாணம் – சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகியுள்ளது. தொழில்துறை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சர்வதேச புத்தகத் திருவிழா இம்முறை இரண்டாவது தடவையாக நடத்தப்படுகிறது. அதற்கமைய, இன்று (15) முதல் நாளை மறுதினம் (17)…
நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.…
ஈரியகஹலிந்த வீதிப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் நேற்று (14) 7 சந்தேக நபர்களை கைது செய்தனர். தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட…
செஞ்சோலை வளாகத்தில் இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளுக்கும், ஊழியர்களுக்கும் இன்று (14) வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. முல்லைத்தீவு, வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் இருந்த செஞ்சோலையில் வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவிகள் மீது…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
