நியூஸிலாந்துக்கு எதிரான சம்பியன் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்ரி பெற்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் ஆட்டநாயகன் விருது பெற்ரு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியின் கப்டன் ரோஹித் சர்மா 83 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 76 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
சம்பியன்ஸ் ட்ராபி வரலாற்றில் முதல் சர்வதேச கப்டனாக ரோஹித் சர்மா மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை நடைபெற்று முடிந்த 8 சீசன்களில் சம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் எந்த ஒரு கப்டனும் ஆட்டநாயகன் விருதினை வென்றதில்லை. சம்பியன்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதோடு கோப்பையை கைப்பற்றிய முதல் கப்டன் என்ற சாதனையை ரோகித் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு